– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் சென்ற ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து இனவாத, மதவாத, ஊழல் நிறைந்த அரசைத் தோற்கடித்தல் என்ற ஒரு பொது அம்சத்தில் ஒன்றுபட்ட மக்கள் ஓரணியில் திரண்டு மைத்திரியை வெற்றிவாகை சூட வைத்தனர். திட்டமிட்டு வியூகம் வகுத்து காய்கள் நகர்த்தப்பட்டு அனைத்தும் கனகச்சிதமாக நடந்தேறின! ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் ‘விழலுக்கிறைத்த நீராக’ வீணாகிவிட்டதே என்ற உணர்வில் …
Read More »