தவறான கருத்துகள் மக்கள் மன்றத்தில் பரவும் போது அதற்க்கு உடனடியான மறுப்புரையும், சரியான கருத்துகளையும் மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் இல்லையென்றால் தவறான செய்தியை உண்மையன நம்பி மக்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் இலங்கையில் இக்வானிய சிந்தனைவாதியான உஸ்தாத் மன்சூர் குர்பானி (உழ்ஹிய்யா) தொடர்பான ஆதாரமற்ற முறையில் பலசெய்திகளை ‘உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்’ என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த நூலூக்கான மறுப்புரையை அஷ்ஷைக். அப்துல்லாஹ் …
Read More »Daily Archives: August 16, 2018
எது தியாகம்? | திருமங்கலம் சிறப்பு மார்க்க சொற்பொழிவு
JQAH திருமங்கலம் வழங்கும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நாள்: 12-08-2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: JQAH மர்கஸ் – திருமங்கலம் தலைப்பு: எது தியாகம்? வழங்குபவர்: அஷ்ஷைக். S. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், மதுரை வீடியோ: அபூ ஸஆத் ஒளிப்பதிவு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள …
Read More »