Featured Posts

Daily Archives: April 30, 2019

பெருநாளும்… பிறையும்…

வருடம் தோறும் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் வீசும் ரமளான் வருகிறபோது அதன் வசந்தத்தை குலைக்கும் விதமாக பிறை தொடர்பான விவாதமும் அறங்கேறிவிடுகிறது பிறை பார்ப்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது இமாம்கள் இதனை ஃபிக்ஹு ரீதியான கருத்துவேறுபாடாகத்தான் பார்த்து வந்தார்கள். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும் சரிதான் என்ற நிலைபாட்டில் இருந்தார்கள் ஏனெனில் இது இஜ்திஹாதின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதில் உறுதியான …

Read More »