Featured Posts

Daily Archives: February 2, 2026

“அபேக்ஷா” வாட்டு இலக்கம் 18 (தொடர் 02) – நாம் நினைத்தது ஒன்று அல்லாஹ் நாடியது வேறு ஒன்று

அன்று திங்கட்கிழமை மஃரிப் தொழுது விட்டு அமர்ந்து கொண்டிருக்கும் போது தன் மரணம் நெருங்கி விட்டது என உணரும் போது நபி (ஸல்) அவர்கள் ஒதிய துஆவான اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَني والحقني بالرفيق الاعلى இறைவா என் பிழைகளை மன்னிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக என்னை உயர்வான தோழனான உன் பக்கம் சேர்ப்பாயாக என்று ஒதிய துஆவை ஒதிக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் மூவரும் சேர்ந்து அல்குர்ஆன் ஓதிக் …

Read More »