Featured Posts

ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி?

இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி

ஜகாத்துல் ஃபித்ர் – ஏன்? எதற்கு? எப்படி? (முழுமையான சட்ட விளக்கம்)
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம்கல்வி.காம் வாசகர்களுக்காக வழங்குகின்றார் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்)

  • ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நோக்கம் என்ன?
  • இதனை யாருக்கு வழங்க வேண்டும்?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டிய அறிஞர்களின் கருத்து என்ன?
  • ஜகாத்துல் ஃபித்ர் – பற்றி ஹதீஸ்கள் என்ன கூறுகின்றது?
  • இதனை யார் வழங்க வேண்டும்? யாருகெல்லாம் கடமை?
  • ஜகாத்துல் ஃபித்ர் -ராக எதை வழங்க வேண்டும்?
  • தற்போதுள்ள நடைமுறையிலுள்ள எடை அளவின் அடிப்படையில் எத்தனை கிலோ வழங்க வேண்டும்?
  • சிசுக்களுக்கும் (வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும்) ஸதகத்துல் ஃபித்ர் – வழங்க வேண்டுமா?
  • எந்த நேரத்தில் இதனை வழங்குவது சிறந்து? ஜகாத்துல் ஃபித்ர் கொடுப்பதற்கான ஆரம்ப நேரம் முடிவு நேரம் என்ன?
  • பெருநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை வழங்கலாமா?
  • பெருநாள் தொழுகையை முடித்துவிட்ட வந்த பின் ஜகாத்துல் ஃபித்ர்-வை வழங்கலாமா? அப்படி வழங்கினால்; அதன் நிலை என்ன?
  • அறபு நாடுகளில் உள்ள ஹைரியாக்கள் அதுபோன்ற நிறுவனங்களில் 10 தினங்களுக்கு முன் இதனை வழங்கலாமா? ஜகாத்துல் ஃபித்ர் பணமாக கொடுக்கலாமா?
  • ‘ஸதக்கதுல் பதன்’ என்றால் என்ன்?
  • ‘ஜகாத்துல் ஃபித்ர்’ – நாம் வசிக்கும் பிரதேசங்களில் வழங்குவதா? அல்லது சொந்த நாடு – ஊரில் அங்கு வழங்குவதா? நமது நாட்டிற்க்கு பணமாக அனுப்பி அங்குள்ளவர்கள் பணத்தினை பெற்றுக்கொண்டு தானியங்களாக வழங்கலாமா?
  • சமைத்து உண்ணுவதற்க்கு ஏதுவாக எண்ணை மற்றும் இறைச்சி மளிகை பொருட்களுடன் வழங்கலாமா?
  • இயக்கங்கள், அமைப்புக்கள் ஜகாத்துல் ஃபித்ர் நிதியை வழங்கலாமா? அவர்கள் தாமாதமாக வினியோகித்தால் அது ஜகாத்துல் பித்ராவில் சேறுமா? ஜகாத்துல் ஃபித்ர் நிதியை இயக்கங்கள் மிச்சப்படுத்தி வேறுவகைகளுக்கு பயன்படுத்தலாமா?

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கு விடையை அறிந்துகொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும்

ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit
படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Published on Aug 4, 2013
Republished on Jul 13, 2015
Republished on Jul 05, 2016
Republished on Jun 03, 2019

2 comments

  1. ஸிராஜ்

    சமுதாயத்தில் பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என பல வகையினரும் அவரவர் வசதிற்கேற்ப உணவுக்காக செலவிடுகிறார்கள்.
    அந்த வகையில் பணக்காரர் 1 கிலோ அரிசி ரூ 100 கொடுத்து வாங்குகிறார். நடுத்தர வர்க்கத்தினர் ரூ.50 கொடுத்து வாங்குகிறார். இப்படி இருக்கும் போது ஃபித்ராவுக்கான தொகையாக குறிப்பிட்ட தொகையை(ரூ 60 அ 75) நிர்ணயித்து வசூலிப்பது சரியானதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *