துஆக்கள் அறிமுகம் நமது வாழ்க்கையில் அன்றாடம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்காக நபியவர்கள் பல துஆகளை நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். அவற்றை நாம் மணனமிட்டு அந்தந்த சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தி வந்தால் நபியின் வழிமுறையை நாம் நடை முறைப்படுத்தியதோடு, மறுமையில் அதற்குரிய நன்மைகளை தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும். எனவே இந்த பகுதியில் தொடராக துஆகள் அறிமுகம் என்று தேவையான துஆகளை தொகுத்து வழங்கவுள்ளோம். உங்கள் பிள்ளைகளை மனப்பாடம் செய்ய வைப்பதோடு, நீங்களும் மனப்பாடம் …
Read More »யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]
யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது …
Read More »தஃவா களத்தில் நாம் காணும் சவால்களும் தீர்வுகளும்
அழைப்பாளர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் – ஹிஜ்ரி 1439 (2017) நாள் : 14-12-2017 & 15-12-2017 தலைப்பு: தஃவா களத்தில் நாம் காணும் சவால்களும் தீர்வுகளும் வழங்குபவர்: ஷைய்க் யூனுஸ் தப்ரீஸ் (சத்தியக்குரல் ஆசிரியர், இலங்கை) இடம் : மஸ்ஜித் உம்மு உமர் வளாகம், ஸினாயிய்யா, ஜித்தா ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »ஏன் தஃவா செய்ய வேண்டும்?
அழைப்பாளர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் – ஹிஜ்ரி 1439 (2017) நாள் : 14-12-2017 & 15-12-2017 தலைப்பு: ஏன் தஃவா செய்ய வேண்டும்? வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம் : மஸ்ஜித் உம்மு உமர் வளாகம், ஸினாயிய்யா, ஜித்தா ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »மறுமையில் பாவிகளின் நிலை? [உலக அழிவும், மறுமை விசாரணையும் – 2]
மறுமையில் பாவிகளின் நிலை ? சென்ற முதலாவது தொடரில் உலகம் அழியும் போது இந்த உலகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும், எடுத்துக் காட்டியிருந்தேன். இப்போது உலகம் மையானமாக காட்சி தரும் வேலையில் சூர் (எக்காளம்) ஊதப்படும். அப்போது மீண்டும் விசாரணைக்காக மண்ணறையிலிருந்து மக்கள் எழுப்பப்படும் காட்சிகளை குர்ஆனும் ஹதீஸூம் நமக்கு காட்சிப் படுத்துவதை தொடர்ந்து அவதானிப்போம். சூர் ஊதப்படல்… இந்த உலகத்தை முற்றிலும் அழிக்கப்படுவதற்கு முன் …
Read More »முடிக்கு கருப்பு நிற ‘டை’ அடிக்கலாமா?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்பிரிவு) வழங்கும் அல்-ஜுபைல்-2 SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி மாதாந்திர பயான் இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 30-11-2017 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) முடிக்கு கறுப்பு நிற ‘டை’ அடிக்கலாமா? தலைப்பு: இயற்கையான 10 ஸுன்னத்கள் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »வாய் மற்றும் நாசிக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் செலுத்த வேண்டுமா?
அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்பிரிவு) வழங்கும் அல்-ஜுபைல்-2 SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி மாதாந்திர பயான் இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 30-11-2017 வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வாய் மற்றும் நாசிக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் செலுத்த வேண்டுமா? தலைப்பு: இயற்கையான 10 ஸுன்னத்கள் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »தொடர்-11 | ஹதீஸ்கள் படிப்பது, அறிவை தேடுவது, மனோ இச்சை தவிர்த்தல்
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 11-12-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: ஹதீஸ்கள் படிப்பது, அறிவை தேடுவது, மனோ இச்சை தவிர்த்தல் இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை [தொடர்-11] வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »அழைப்பாளர்களின் சுய பரிசோதனை
அழைப்பாளர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் – ஹிஜ்ரி 1439 (டிசம்பர் 2017) நாள் : 14-12-2017 & 15-12-2017 தலைப்பு: அழைப்பாளர்களின் சுய பரிசோதனை வழங்குபவர்: ஷைய்க் முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம் : மஸ்ஜித் உம்மு உமர் வளாகம், ஸினாயிய்யா, ஜித்தா ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »தொடர்-14 | அல்-கவ்ஸர் அருகில் நபிகளாரை (ஸல்) சந்திக்கும் நாள்!
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 13-12-2017 (புதன்கிழமை) தலைப்பு: அல்-கவ்ஸர் அருகில் நபிகளாரை (ஸல்) சந்திக்கும் நாள்! அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-14) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library