Featured Posts
Home » வரலாறு (page 13)

வரலாறு

பாடம்-3 | நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) | உமர் இப்னு கத்தாப் (ரழி) வரலாறு | தொடர்-2

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 26-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3: நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) உமர் இப்னு கத்தாப் (ரழி) வரலாறு | தொடர்-2 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்) ஒளிப்பதிவு: Bro. …

Read More »

பாடம்-3 | நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) | அபூபக்கர் ஸித்திக் (ரழி) வரலாறு | தொடர்-1

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 26-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3: நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) அபூபக்கர் ஸித்திக் (ரழி) வரலாறு | தொடர்-1 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அப்துல் அஜிஸ் முர்ஸி அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் ஒளிப்பதிவு: Bro. …

Read More »

[ஸீரத்துன்நபி – 02] ஜாஹிலிய காலத்து மக்களின் நம்பிக்கைகள்

ஜாஹிலிய காலத்து மக்களின் நம்பிக்கைகள் [ஸீரத்துன்நபி – 02] – ஷைய்க். ACK முஹம்மது ரஹ்மானி

Read More »

[ஸீரத்துன்நபி – 01] நபித்துவத்திற்கு முன் மக்காவின் நிலை

நபித்துவத்திற்கு முன் மக்காவின் நிலை [ஸீரத்துன்நபி – 01] – ஷைய்க். ACK முஹம்மது ரஹ்மானி

Read More »

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் – கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-03

கலீபா பதவிக்கு அபூபக்ர்(ரலி) தகுதியானவர் என்பதற்கான சான்றுகள் எல்லா நபித் தோழர்களை விடவும் அபூபக்ர்(ரலி) கலிபாவுக்கு உரித்துடையவர் என்பதற்கு நபிகளார் சுட்டிக் காட்டிய தகுதிகளும் தகைமைகளும் காரணங்களாக இருந்தன என்பதனை இந்த உம்மத் நன்கு விளங்கிக் கொண்டதற்கு மேலே கூறிய சான்றுகளும் பின்வரும் நபிமொழிகளும் ஆதாரங்களாக அமைந்தன. ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார்.இப்போது போய் திரும்பவும் தம்மிடம் வரும்படி அப்பெண்ணுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-02

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி – 02 -மாளிகாவத்தை ஸலபி கலீபா அபூபகர்(ரலி) தெரிவில் அலி(ரலி) அவர்களின் பங்கு உஸ்மான்(ரலி) அவர்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக அலி(ரலி) அவர்களை ஆட்சியில் அமர்த்ததல் கோஷத்துடன் புரட்சியை -கிளர்ச்சியை- தோற்றுவித்து இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களை பழியெடுத்தார்கள் இப்னு ஸபாவின் செல்லப்பிள்ளைகளான ஷீஆக்கள். இன்று வரை அப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இதே பணியில் இன்றும் சுன்னி ஆட்சிகளை முடக்கவும் முயற்ச்சி செய்து கொண்டுமிருக்கிறார்கள். தனக்குப் பின் …

Read More »

கஃபாவை நாசப்படுத்த துடிக்கும் தீய சக்தி

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- அண்மைக்காலமாக ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விரிசல்கள் வலுவடைந்துள்ளன. மத்தியக் கிழக்கில் ஷீஆ தீவிரவாதத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி வரும் ஈரான் அதன் தொடரில் சவுதிக்குள்ளும் தீவிரவாதத்தை ஏற்படுத்திட தன்னுடைய ஏஜண்டான நமிர் அந்நமிர் என்ற ஷீஆகாரரை ஏவிவிட்டது. சவுதி அரசாங்கம் தீவிரவாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்து மரணத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ஈரானினுள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டு தீவைத்து கொளுத்தப்பட்டது. கடந்த வருடம்(2015) ஹஜ்ஜின் …

Read More »

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலில் நபித்துவத்தின் அடிப்படையில் ஆட்சி செய்தரர்கள் மக்களுக்கு நீதத்தை வழங்கினார்கள். நியாயமாக நடந்தார்கள். மக்களின் பிரார்த்தனைக்கும் ஆளானார்கள். இஸ்லாம் அரபு தீபகற்பைத்தையும் கடந்து ரோம் பாரசீகம் மற்றும் ஷாம் பகுதிகளையும் வெற்றிக் கொண்டு மக்களுக்கு அமைதியை கொடுத்தது. பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்திற்குள் ஏகஇறைகொள்கையும் ஷரீஅத் கோட்பாடுகளும் அப்பழுக்கற்றதாக ஆட்சி செய்தது. …

Read More »

‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது!

குகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்? அவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள். “அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக!“ …

Read More »

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.” “நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)” “சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் …

Read More »