Featured Posts
Home » 2005 » March (page 2)

Monthly Archives: March 2005

வாருங்கள் விவாதிக்கலாம்

முஸ்லீம் அல்லாதவர்கள் இஸ்லாத்திப் பற்றி விவாதிக்கலாமா என்ற ஒரு கேள்விக்கு, பதிலளிக்கும் வகையில் நேசகுமார் அவர்களுக்கு “இறை ஆவேசம்” வந்ததில் ஆச்சர்யமில்லை. என் மதத்தைப் பற்றி எவன் எவனோ விமர்சனங்கள் செய்யும்போது மற்ற மதங்களைப் பற்றி நான் ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று அவர் கேட்பது புரிகிறது. யாரய்யா வேண்டாம் என்று சொன்னது? நன்றாக விமர்சனம் செய்யுங்கள். அதைத்தானே நானும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விமர்சனம் செய்யும்போது விளக்கங்கள் கேட்பார்களே …

Read More »

பாடம்-12 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும். “இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது …

Read More »

"கோலங்கள்" காட்டாதீர்கள் குழந்தைகளிடம்

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன் – தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன் – சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன் – விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன் – படிப்பது தொலைக் காட்சிக்கு முன் http://chudar.blogspot.com/2005/03/blog-post_20.html ஒரு காலத்தில் தெருக்களில் குழந்தைகளின் விளையாட்டு சப்தம் இருக்கும். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சியாக – கிட்டுப்பிள்ளை, சில்லுக்கோடு, ஓடிப்பிடிச்சி, கபாடி மற்றும் பம்பரம் என சீசனுக்கு தகுந்தார்போல் மாறுவதுண்டு. கடைசியாக பம்பரம் …

Read More »

எது ஆதாரம், எது ஆதாரமற்றது – விளக்கம்

நேசகுமாரின் வார்த்தை விளையாடல்களை படித்தப் போது முதலில் இஸ்லாத்தின் ஆதாரங்கள் எப்படியிருக்க வேண்டும், எதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எவைகள் ஆதாரமற்றவைகள் என்று ஒதுக்க வேண்டும் என்பதை நேசகுமார் போன்றவர்களுக்கு முதலில் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறேன் என்ற பெயரில் நபிகளாரின் மறைவுக்குப்பின் முஸ்லிமாக மாறிவிட்டதாக நடித்த சில யூதர்கள் நபிகளின் பெயரைச் சொல்லி இஸ்லாத்தில் இல்லாததையும், பொல்லாததையும் திரித்தும் மறைத்தும் கதை சொன்னார்களோ …

Read More »

இஸ்லாம் – பார்வைகளும் கோணங்களும்

இஸ்லாம் குறித்து சகோதரர்’நேச’ குமாரும் எதிர்வினையாக முஸ்லிம் சகோதரர்களும் பதிகிற வலைப்பதிவுகளை அவதானித்தே வருகிறேன். என் கருத்துக்களைப் பதியும் எண்ணம் அவ்வப்போது தோன்றினாலும் என் சிற்றறிவு கருதியே சும்மா இருந்து வந்தேன். தவிர, இந்த ப்பதிவுகளிலிருந்து என் மூளைக்கும் நல்ல தீனி கிடைத்தது. ‘நேச’ குமாரின் பதிவுகளில் புத்திசாலித்தனமான எழுத்து வெளிப்படுகிறது. அது மழுப்பலாகவே இருந்தாலும். (அதற்காக, மற்ற சகோதரர்கள் புத்திசாலித்தனமற்றவர்கள் என்று அர்த்தமில்லை). தன்னுடைய கேள்விகளுக்கு பிறர் எதிர்கேள்வி …

Read More »

பாடம்-11 | அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும்.

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் பாதுகாப்புத் தேடுவது ஷிர்க்கான செயலாகும். “இன்னும் நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர் ஜின்களில் உள்ள ஆண்கள் பலரிடம் (தங்களை) காக்கத் தேடிக் கொண்டிருந்தனர் இதனால் அவர்கள் (ஜின்கள்) அவர்களை (மனிதர்களை) பாபத்திலும் இறையச்சமற்ற தன்மையில் கர்வத்தையும் அதிகமாக்கி விட்டார்கள்.” என அல்லாஹ் கூறுகிறான். (72:6) “ஒரு தங்குமிடத்தில் நுழையும் போது ‘அல்லாஹ்வின் வார்த்தைகளில் (படைப்பினங்களின்) தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்,’ என யாரேனுமொருவர் கூறினால் அவர் …

Read More »

நேசகுமாரும், ஹமீத் ஜாஃபரும்.

ஒருவரின் கருத்தை மறுக்கவில்லை என்பதால், அக்கருத்தில் முழு உடன்பாடு உண்டு என்பது அர்த்தமல்ல. சகோதரர் ஹமீத் ஜாஃபர், சகோதரர் நேசகுமாருக்கு எழுதியது, அதற்கான எதிர் கருத்தை நேசகுமார், ஹமீத் ஜாஃபருக்கு எழுதியது. இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதாலும், மேலும் இஸ்லாத்தைப் பற்றி ஹமீத் ஜாஃபர் தமது சார்பாக முன் வைத்தக் கருத்தை சகோதரர் நேசகுமார் விமர்சித்தபோது, அதற்கான தக்க பதிலை அளிப்பது மீண்டும் ஹமீத் ஜாஃபருக்கே கடமையாகிறது. எனவே …

Read More »

கற்காலம் சொல்லும் கருத்து!?

சகோதரர் நாகூர் ரூமியின் ”கற்காலம்” என்ற கட்டுரையின் சுட்டியை அனுப்பி, இது பற்றிய “இஸ்லாத்தின் கருத்தென்ன? என்பதை முடிந்தால் விளக்குங்கள்” என்று நண்பரொருவர் கேட்டிருந்தார். கட்டுரையைப் படித்ததில், இஸ்லாத்திற்கு முரணானக் கருத்தாக என் சிந்தனைக்குத் தோன்றுவதை இங்கே பதிவு செய்கிறேன் தவறிருந்தால் திருத்துங்கள். கல்லெறிந்து கொல்லும் தண்டனை இஸ்லாத்தில் இல்லை என்பதைப் போல் காட்ட கற்காலம் கட்டுரையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. எதற்காக இந்தக் கட்டமைப்பு? யாரைத் திருப்திப்படுத்த …

Read More »

பாமினி to யுனிகோடு (சீர்மை)

Bamini/Sarukesi to Unicode (improved version) பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனி மேலும் பல பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் …

Read More »

எ-கலப்பை 2.0 பாமினி

தமிழ் சகோதரர்கள் யுனிகோடுக்கு மாற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரமத்துடன் 3 வகை தட்டச்சு முறைகள் எ-கலப்பை 2.0 வெளியீட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்காக “தமிழா” நண்பர்களுக்காக தமிழ் சமுதாயம் நன்றிகடன் பட்டிருக்கிறது. இதில் ஒரு சில விஷயங்களை அடுத்த பதிவில் சேர்த்தால் இன்னும் பொழிவுடன் காணப்படும். நான் எ-கலப்பை 2.0 பாமினி வெளியீட்டை யுனிகோடு தட்டச்சு முறைக்காக பயன்படுத்துவதால் அதில் கண்ட விஷயங்கள்: i)பாமினி தட்டச்சு உபயோகிப்பவர்கள், யுனிகோடில் நேரடியாக …

Read More »