Featured Posts
Home » 2005 » October » 02

Daily Archives: October 2, 2005

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை. எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 8

பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது. இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது …

Read More »

90] அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 90 மனைவியும் குழந்தையும் பிரான்ஸில் இருந்தார்கள். எப்போதும் உடன் இருக்கும் மூத்த அல் ஃபத்தா உறுப்பினர்கள் நான்கைந்து பேர், தலைமறைவாகியிருந்தார்கள். பலர், கைது செய்யப்பட்டிருந்தார்கள். யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் வெளியே இருக்கிறார்கள் என்பதே தெரியாத சூழ்நிலையும் நிலவியது. அராஃபத்தின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் அத்தனை பேரையும், ஆரம்பத்திலேயே கைது செய்து கொண்டுபோய்விட்டார்கள். காவலுக்கு நின்ற வீரர்கள் ஒருத்தர் விடாமல், …

Read More »

89] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 89ஏரியல் ஷரோனுக்கு முன்பு, இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்குடன் யாசர் அராஃபத்துக்கு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள், சில தாற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்வி, ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைந்து, அரசியல் நாடகம் நிகழ்த்தியது ஆகியவைதான் இரண்டாவது இண்டிஃபதாவின் ஆரம்பம் என்பதைப் பார்த்தோம். யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது, இந்தப் …

Read More »

88] பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 88யாசர் அராஃபத்தை, ‘பாலஸ்தீனின் தந்தை’ என்று தயங்காமல் சொல்லமுடியும். பாலஸ்தீன் விடுதலைக்காக அவர் எடுத்த முயற்சிகள், பட்ட சிரமங்கள், செய்துகொண்ட சமரசங்கள், விட்டுக்கொடுத்த சம்பவங்கள், கெஞ்சிக் கூத்தாடிய தருணங்கள், வெகுண்டெழுந்து தோள்தட்டிய உணர்ச்சி மயமான காட்சிகள் எல்லாம், கணக்கு வழக்கில்லாதவை. ஆனால் நமக்குத் தெரிந்த ‘தேசத்தந்தை’ படிமத்துடன், அராஃபத்தை ஒப்பிடமுடியாது. இதற்குப் பல நுணுக்கமான காரணங்கள் உண்டு. முதலில் காந்தியைப் போல், அராஃபத், …

Read More »

அர்த்தமுள்ள இஸ்லாமிய வழிபாடுகள்

இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களைப் போல், ஒப்புக்கு இறை வழிபாட்டையும் நல்லவை-கெட்டவைகளையும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு உடலையும் உள்ளத்தையும் பதப்படுத்தி ஈருலகிலும் வாழ்க்கையும் வெற்றியாக்கிட வழி சொல்லுகிறது. கடமையான தொழுகைகள்: முஸ்லிம்களின் தொழுகை என்னும் இறைவழிபாடுகள் உளு என்னும் உடல் சுத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழுகையில் தக்பீர் (உச்சரிப்பு), கியாம் (நிலை) ருகூஃ (குனிதல்), ஸஜ்தா (தலைவணங்குதல்), ஜல்சா (இருப்பு), தஸ்லீம் (தொழுகையை முடித்தல்). …

Read More »