Featured Posts
Home » 2006 » August » 14

Daily Archives: August 14, 2006

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் பண்புகள்.. (அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை)

அல்-ஜுபைல் தஃவா சென்டர் 7-ஆம் ஆண்டு ஒரு நாள் இஜ்திமா நாள்: 25.11.2005 அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் பண்புகள்.. (அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை) -மவ்லவி ரம்ஸான் ஃபாரிஸ் மதனீ

Read More »

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

அல்-ஜுபைல் தஃவா சென்டர் 7-ஆம் ஆண்டு ஒரு நாள் இஜ்திமா நாள்: 25.11.2005 இஸ்லாம் கூறும் குடும்பவியல் -அலாவுதீன் பாக்கவி

Read More »

சுதந்திர தினச் சிந்தனைகள்

தேசத்தால் இந்தியன் – இனப்பாசத்தால் திராவிடன் – பேசும் மொழியால் தமிழன் – வாழும்வழியால் முஸ்லிமானேன்! ஒவ்வொரு நுட்பத்திற்கும் தர நிர்ணயம் இருப்பது போல், மென்பொருள் நுட்பத்தில் இந்திய தரமே சிறந்தது என்பதை உலகம் அங்கீகரித்து பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இந்தியாவிலிருந்து வெளியேறும் மென்பொருள் வல்லுனர்களெல்லாம் “சப்பீர் பாட்டியா” அளவுக்கு இல்லா விட்டாலும் குறைந்தபட்ச திறமையுடனேயே வெளியேறுகிறார்கள். பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களிடம் படித்து முடித்து என்னவாக விருப்பம்? என்று …

Read More »

பின் தொடரும் மஃமூமாக ஈஸா (அலை)!

96- உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3449: அபூஹூரைரா (ரலி)

Read More »

தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம்

அல்-ஜுபைல் தஃவா சென்டர் 7-ஆம் ஆண்டு ஒரு நாள் இஜ்திமா நாள்: 25.11.2005 தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம் -கோவை எஸ். அய்யூப்

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (18)

விடுதலை இயக்கம் மேனாடுகளிலிருந்து பெற்ற அரசியல், பொருளாதாரக் கருத்துக்கள் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் விடுதலை இயக்கத்திற்கு ஊக்கமளித்தன. விடுதலைக்காக போராடி வெற்றி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் நாட்டிலும் ஒரே வகையான நிகழ்ச்சித் தொடர் இடம் பெற்றது. எல்லா நாடுகளிலும் மேனாட்டுக் கல்வி பெற்றவர்களே விடுதலை இயக்கத்தின் முன்னணியில் நின்றனர். எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தின் பெயரால் வேண்டுகோள் விடுப்பது கொண்டே முஸ்லிம் பொதுமக்கள் செயல்படத் தூண்டப்பட்டனர். இப்போராட்டத்தின் பின் தோன்றிய ஆட்சி …

Read More »

சுதந்திரத்தின் சொந்தக்காரர்கள்

சிறு சிறு நிலப்பகுதிகளாக ஜமீன்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளை ஒருங்கிணைத்து முழு இந்தியாவாக சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆண்டு வந்த முஸ்லிம்கள், வந்தேறி ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் இந்திய சாம்ராஜ்ஜியத்தை தொடர்ந்து ஆளும் உரிமையை இழந்தார்கள்.அதனை மீண்டும் பெற வேண்டியக் கடமை இந்திய முஸ்லிம்களிடமே இருந்ததால் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினர். சிப்பாய் கலகம், மாப்பிள்ளா கலகம் என சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் தியாகங்கள் …

Read More »