Featured Posts
Home » 2007 » July » 01

Daily Archives: July 1, 2007

வாலிபமும் வயோதிகமும்

வாலிபமும் வயோதிகமும் ஜித்தா கடற்கரை நிகழ்ச்சி – நாள் 29.06.2007 மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Read More »

நோன்பின் போது நாவைப் பேணுதல்.

706. ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், …

Read More »