Featured Posts
Home » 2007 » October (page 6)

Monthly Archives: October 2007

இரத்தபந்த உறவுகள் போன்றதே பால்குடி உறவும்.

916. (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், ‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் …

Read More »

உடலுறவில் அஸ்ல் செய்வது பற்றி….

913. நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு ‘அஸ்ல்’ பற்றிக் கேட்டேன். அபூ ஸயீத் (ரலி) கூறினார். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் …

Read More »

05 இந்து மதம் கூறும் ஏகத்துவம்

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

கணவன் அழைப்புக்கு இணங்க மறுத்தால்..

912. ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5194 அபூஹுரைரா (ரலி).

Read More »

04 ஏசு கூறும் ஏகத்துவம்

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

மனைவியுடன் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொள்ளுதல் பற்றி…

911. ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 02:223 வது) இறைவசனம் அருளப்பட்டது. புஹாரி :4528 ஜாபிர் (ரலி).

Read More »

03 நபிமார்களின் அழைப்பு ஏகத்துவமே!

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

உடலுறவின் போது செய்யும் பிரார்த்தனை.

910. உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது ‘பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸக்த்தனா’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!’) என்று பிரார்த்தித்து அதன்பின்னர் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி …

Read More »

02 நபிமார்களின் அழைப்பு ஏகத்துவமே!

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண் அதே கணவரை மீணடும் மணக்க என்ன செய்வது?

908. ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் (ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘நீ …

Read More »