Featured Posts
Home » 2007 » October » 15

Daily Archives: October 15, 2007

15 அப்துல் காதிர் ஜீலானி ஏகத்துவ வாதியே!

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

கன்னியை மணமுடித்தலின் சிறப்பு.

929. நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘யாரை மணமுடித்தாய்?’ என்று கேட்டார்கள். நான் ‘கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்” என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?’ என்று கேட்டார்கள். என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கேட்டார்கள். புஹாரி …

Read More »

இலக்கை நோக்கி இஸ்லாமிய சமூகம்

இலக்கை நோக்கி இஸ்லாமிய சமூகம் வழங்குபவர்: அஷ்ஷெய்க் முபாரக் ஸலஃபி M.A. அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

வஹியில் முரண்பாடுகளா?

வஹியில் முரண்பாடுகளா? மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அழைப்புப்பணி உதவியாளர்கள் பயிற்சி முகாம் நிகழ்ச்சி வெளியீடு : துறைமுக அழைப்பகம், ஜுபைல்

Read More »