சமீபத்தில் ஊடகங்களில் தயங்கித் தயங்கி வினாக்குறியுடன் “மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கு இந்து அமைப்பு காரணம்?” என்று தலைப்பிட்ட செய்தியைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அதன் தொடர்ச்சியாகக் கடந்த வருடமும் மாலேகான் மசூதியில் குண்டு வைத்தது “ஹிந்து” ஜாக்ரான் மஞ்ச்சின் இந்துத்துவா ‘குண்டர்’கள் என்ற செய்தியைக் குறித்து இவ்வாரக் குமுதத்தில் ஞானி, “பயங்கரவாதத்தின் நிறம் காவி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தி பாமரர்களிடம் மதவெறியூட்டி, …
Read More »Daily Archives: November 3, 2008
விபச்சாரத்தில் ஆதமின் மகனின் பங்கு.
1701. விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6243 அபூஹுரைரா …
Read More »