Featured Posts
Home » 2009 » January » 01

Daily Archives: January 1, 2009

உண்மையான தேசத் தலைவர்!

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

Read More »

யூப்ரட்டிஸ் நதி புதையலை வெளிப்படுத்துதல்.

1838. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப்புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் ‘தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது” என்று இடம் பெற்றுள்ளது. …

Read More »

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி 2009,  ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை – முஹம்மத் சாஹுல் ஹமீது, Saudi Oger Co., Jeddah நேரம் குறித்து எழுதுவது என்பது வாழ்க்கை குறித்து எழுதுவதாகும். ஆகவே இந்தத் தலைப்பு ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்டதாகும். இருப்பினும் இதன் சாராம்சத்தை முன்று உபதலைப்பின் கீழ் பிழிந்து விடலாம். அவை: 1) நேரத்தின் முக்கியத்துவம், 2) நேரம் வீணாவதற்கான காரணங்கள் 3) …

Read More »

உங்களுக்கு விருப்பமா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா? தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Read More »

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009),  ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற கட்டுரை – முஃப்தி, MSP Co., Jeddah பொன்னை விட மேலானது “காலம் பொன் போன்றது” என்பது எல்லாரும் அறிந்ததொரு பழமொழி. ஆனால் காலம் பொன்னைவிட மேலானது என்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்றும் சொன்ன ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். நேரத்தை விழுங்கும் பொழுதுபோக்குகளை பட்டியலிட்டால் இந்த கட்டுரை போதாது. அதில் சினிமா, இசை, புறம் பேசுதல், …

Read More »

வீணாகும் நேரம் (ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை)

ஜித்தா இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி (2009), ஆண்கள் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை – மாலிக் கான் எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே உரித்தாகுக. பூமியைப் படைத்தபோதே அல்லாஹ் காலத்தின் அளவையும் நிர்ணயம் செய்துவிட்டான். மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு என்றும் அதற்கான காலவரையை நாம் அறிந்துகொள்ள சூரியனையும், சந்திரனையும் தத்தமது பாதைகளில் நிர்ணயித்தபடி சுழலவும் செய்துள்ளான். இரவை இருளாக்கி சுகம் பெறுவதற்கும், பகலைப் பிரகாசமாக்கி அவன் அருட்கொடைகளைத் தேடிக்கொள்ளவும் அல்லாஹ் …

Read More »