எழுச்சியுரை: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ இடம்: பூஷகிர் மஸஸ்ஜித், ஹுரா, பஹ்ரைன் நேரம் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்து விட்டது (அல்குர்ஆன் 54:1) மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ மறதியில் புறக்ககணித்ததவர்களாகஉள்ளனர். (அல்குர்ஆன் 21:1) மறுமையின் நெருக்கத்தை இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் எச்சரித்து சுட்டிக் காட்டுகிறான். இறுதி நபியின் வருகையோடு மறுமையின் வருகையும் அடுத்து விட்டது. மறுமையின் சிந்தனை குறைந்து விட்ட இன்றைய காலல …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library