ஜகாத் பெற தகுதியான மூன்றாம் பிரிவினர்கள்: இயக்கத்திற்கு ஜகாத்தை வசூல் செய்யும் பணியாளர்கள் அடங்குவார்களா? அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் குர்ஆன் கூறும் ஆமிலீன அலைஹா ஜகாத்தை வசூல் செய்யும் பணியார்கள் என்பவர்கள் யார்? இயக்கங்களில் வசூலிப்பவர்கள் ஆமிலீன அலைஹா வினுள் வருவார்களா? அல்லது இஸ்லாமிய அரசாங்கம் இருந்தால் தான் இந்த சட்டம் பொருந்துமா? ஆமிலீன அலைஹாவிற்கான நிபந்தனைகள் என்ன? இயக்கங்களில் வசூலிப்பவர்களுக்கான …
Read More »Yearly Archives: 2018
ஜகாத்துக்கு தகுதியான எட்டு பிரிவினர் யார்?
ஜகாத்துக்கு தகுதியான எட்டு பிரிவினர் யார்? முதல் இரண்டு பிரிவினர் குறித்த விளக்கம் அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் நன்றி: ஆகபா IDC கூத்தாநல்லூர் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi …
Read More »மார்க்கத்தை யாரிடமிருந்து கற்க வேண்டும்
-மவ்லவி M. பஷீர் ஃபிர்தவ்ஸி- இஸ்லாம், கல்விக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கக்கூடிய மார்க்கம். கல்வியாளர்களைத்தான் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பாதுகாக்கவும் அதனை பரப்புவதற்கும் தேர்ந்தெடுத்துள்ளான். அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.. மாறாக! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது – அநியாயக்காரர்கள் …
Read More »நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 041]
நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் …
Read More »ரமளான் 28-ஆம் நோன்பின் முடிவில் ஷவ்வால் பிறையைக் கண்டால்…
ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் நாள்: 13-06-2018 இடம்: ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா அரங்கம் தலைப்பு: ரமளான் 28-ஆம் நோன்பின் முடிவில் ஷவ்வால் பிறையைக் கண்டால்… வழங்பவர்: கலாநிதி. ML முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா Courtesy: Rabitatu Ahlis Sunnah Miskeen Moulana Road, Nintavur. 32400 Amparai, Sri Lanka. Tel: 067 2 …
Read More »பொறுமையாளர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: பொறுமையாளர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள் வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »மரணம்!!!
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: மரணம் வழங்குபவர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »வஹியை மட்டும் பின்பற்றிய நபித்தோழர்கள்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றிய நபித்தோழர்கள் வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! [உங்கள் சிந்தனைக்கு… – 040]
அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவும் …
Read More »கேள்வி-19: ஜகாத் தொடர்பான கேள்விகள்…
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-19: ஜகாத் தொடர்பான கேள்விகள்… வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »