சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் இஸ்லாமிய நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் மத்தியில் சூனியம் மற்றும் கண்ணேறு ஓர் அலசல் இஸ்லாம் அதன் நம்பிக்கைகளில் ஒன்றாக கூறியுள்ள ஒரு சில விடயங்களை சமூகத்தில் நடக்கும் மூட பழக்க வழக்கங்களுடன் ஒப்பிட்டு ஒட்டு மொத்தமாக அடியோடு அவற்றை மறுப்பதை நாம் இன்று காண்கிறோம். அவற்றில் சிலதை தெளிவு படுத்த விரும்புகின்றேன் உதாரணமாக: 1: சூனியம் …
Read More »Daily Archives: April 9, 2018
தாலூதும் ஜாலூதும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-19]
மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர். எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர். இவர்களின் பல ஊர்களும் எதிரிகளின் வசமாயின. அத்தோடு அவர்களிடம் ‘தாபூத்’ என்றொரு பெட்டி இருந்தது. அதில் மூஸா(அலை) அவர்களின் …
Read More »உலமா சபை மௌனம் காப்பது ஏன்?
இலங்கை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்ன கும்பர பகுதியில் உள்ள மஸ்ஜிதில் பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் வரவழைத்து பன, பிரீத் போன்ற அவர்களின் ஷிர்க்கான வணக்க வழிபாடுகளை கச்சிதமாக செய்யக் கூடிய காட்சிகளை முஸ்லிம் உலகமே பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியது. சாதாரண பொதுமகன் முதல் படித்தவர்கள் வரை காரி துப்பக் கூடிய அளவிற்கு பகிரங்கமாக ஷிர்க் என்ற பாவத்தை அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் அந்த பள்ளி …
Read More »சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 005]
முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடியில் நாய் ஒன்றை ஒருவன் புதைத்தான். அப்போது அவனைப்பற்றி மக்கள் நீதிபதியிடம் புகார் செய்தனர். அவனை வரவழைத்த நீதிபதி, அவன் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியின் உண்மை நிலவரம் பற்றி வினவினார். அதற்கு அம்மனிதன்: “ஆம்; செய்தி உண்மைதான்! இப்படிச் செய்யும்படி அந்த நாய் எனக்கு வஸிய்யத் செய்திருந்தது; அதை நான் நிறைவேற்றினேன்!” என்றான். இதைக்கேட்ட நீதிபதி: “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அசுத்தமான நாய் ஒன்றை முஸ்லிம்களின் …
Read More »