Featured Posts
Home » 2019 » January (page 4)

Monthly Archives: January 2019

அல்தாஃபியின் எலிக்கறி ஃபத்துவாவும் – அதன் வாபஸ் பின்னணியும்

பிஜேயிடமோ, அவரிடம் பாடம்படித்த அல்தாஃபி மற்றும் ததஜவின் மைக் பிரியர்களிடமோ, கேட்கப்படும் எந்தக் கேள்விகளுக்கும் இவர்களில் யாரும் ஒருநாளாவது தெரியாது என்றோ, அல்லது (ஏதாவது) பதிலை சொல்லிவிட்டு அல்லாஹ் அஃலம் (அல்லாஹ்வே மிக அறிந்தவன்) என்றோ, அல்லது எனக்குத் தெரியாது என்றோ, பார்த்து சொல்லுகின்றேன், கேட்டு சொல்லுகின்றேன் என்றோ இவர்கள் சொன்னதில்லை. காரணம் கற்றுக்கொடுத்த ஆசானிடம் இந்த பண்பு இருந்ததில்லை. நமக்கு முன்சென்றுபோன இமாம்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிளைப்பார்ப்போம்: ஒருமுறை இமாம் மாலிக் பின் அனஸ் …

Read More »

இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்வியல்

தாருல் இல்ம் கல்வியகம் வழங்கும் பெண்கள் இஜ்திமா நாள்: 16-01-2019 (புதன் கிழமை) இடம்: மஸ்ஜித் உஸ்மான் இப்னு அஃப்பான் – இராஜபாளையம் தலைப்பு: இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்வியல் வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி தலைமை இமாம் JAQH சென்னை வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு: தாருல் இல்ம் இஸ்லாமிய நூலகம் (A unit of Ibaadur Rahman Foundation …

Read More »

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் …

Read More »

நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னும்…? – 1

நேர்வழி எது, சரியான பாதை எது என்பதை தெளிவாகத் தெரிந்தும் அதை புறக்கணித்து வேறுவழியில், தவறான வழியில் செல்பவனை முட்டாள் அல்லது மடையன் என்று நாம் சொல்வோம். இந்த வகையினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான வழியை, சரியான பாதை இதுதான் எனத் தேர்ந்தெடுத்து பயணிப்போர். இரண்டாம் வகையினர் முதல் வகையினரின் அழைப்பை ஏற்று அவர்களை நம்பி அவர்களின் பின்னால் பயணிப்போர். சரியான பாதை …

Read More »

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-35 [சூறா அந்நிஸா–12]

ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ ‘அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.’ (4:25) மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம். இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் …

Read More »

அடித்துக் கொன்றவர்கள், அழிக்கப்பட்டனர்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-34]

அடித்துக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அல்லாஹ் மூன்று தூதர்களை அனுப்பினான். அந்த ஊர் மக்கள் அல்லாஹ்வின் அருளுக்குத் தகுதியானவர்களாக இருக்கவில்லை. அழிந்து போனார்கள்! ஆம் ‘அன்தாக்கியா’ எனும் ஊர் மக்கள் அறியாமையிலும் சிலை வணக்கத்திலும் மூழ்கியிருந்தனர். அங்கே அநியாயமான ஒரு ஆட்சியும் இருந்தது. அந்த ஊரில் ‘ஹபீப்’ என்ற ஒருவர் இருந்தார். அவர் சிலை வணக்கத்தை வெறுத்தார். மூட நம்பிக்கைகளை மறுத்தார். ஆனால் தனிமரம் தோப்பாகாதே! …

Read More »

[தஃப்ஸீர்-045] ஸூரா யாஸீன் விளக்கவுரை (6) இறுதிப் பகுதி | வசனங்கள் 76 – 83

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-45 ஸூரா யாஸீன் விளக்கவுரை (6) | வசனங்கள் 76 – 83 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் …

Read More »

மனமே மனமே பாவம் செய்வதேன்!

இப்பாடல் முகநூலில் (at Facebook) https://www.facebook.com/muftitech/videos/2178440622219852/ மனமே மனமே பாவம் செய்வதேன்! by கவிஞர் மலிக்கா ஃபாரூக் மனமே மனமே பாவம் செய்வதேன் மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன் மரணசிந்தனை நினைவில் வரலையா! ஆ ஆ ஆ ஆ இல்லை “மனிதா மரணமென்பதே உனக்கு இல்லையா! ஆ ஆ பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே புனிதமனிதனே உனக்காகவே! அட உனக்காகவே இங்கு சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில் பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது புண்ணியங்களும் …

Read More »

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா? கேள்வி : ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா? பதில் : பாம்பு என்பது தீங்குவிளைவிக்கின்ற, நோவினைப்படுத்துகின்ற ஒரு விளங்காகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாரி ஏவினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “தீங்கழைக்க க்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் …

Read More »

[Arabic Grammar Class-042] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-042] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 11.01.2019 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »