Featured Posts
Home » 2019 » January » 28

Daily Archives: January 28, 2019

கல்லாதது உலகளவு

ஜுப்பாவும் தொப்பியும் அணிந்து தனது தந்தை, சகோதரன் அல்லது, உறவுகளுடன் முதன்முதலாக பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுத இளமைக்கால அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு நிச்சயமாக இருக்கும். அந்தச் சின்ன வயது நிகழ்வு, இஸ்லாமியன் என்ற அடையாளத்தினைப் பெற்றுத் தந்தவற்றுள் ஒன்றாகவும் இருக்கும். ஆனால், அதே தொழுகையைக் கடமை என்றறிந்து, அது இறைவனுடனான உரையாடல் என்றுணர்ந்து, தாமாக விரும்பி நிறைவேற்றும்போது, அதன் பெறுமதி அளவற்றது. தொழுகையானது, மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட ஒன்றாக இருப்பதனால், …

Read More »

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 3

ஜின்களின் உலகம் | தொடர் – 3 உரை: அஷ்ஷைக். அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

[Arabic Grammar Class-043] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-043] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 25.01.2019 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம்?

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் ? இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற …

Read More »

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்” என்று …

Read More »