– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி)
அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தோற்றத்தில் காணும் நாள், மரணத்தின் பின்னுள்ள நிலையான அந்த நாளாகும். அந்நாளில் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தனது அடியார்களுடன் பேசி, விசாரணை செய்வான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். அது ஒவ்வொரு விதமான அமைப்பில் நடைபெறும். அவற்றில், சுவனவாதி ஒருவருடன் உரையாடும் பின்வரும் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
மேலும் படிக்க: சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-05) in PDF
Tags இன்பம் சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா சுவனம் சுவர்க்கம் சொர்க்கம் துன்பம் நரகம் பரிசு மலக்குகள் மாளிகை வேதனை
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library