பகிடிவதை என்பது, அதிகமான கல்வி நிறுவனங்களுக்குள் வருடாவருடம் புதிதாகப் பிரவேசிக்கும் மாணவர் மீது ஏற்கனவே அங்கு கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவர்களில் குரூர எண்ணம் கொண்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்படும் ஒருவகைப் பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிடமுடியும். இதைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்களில் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதும், அங்கு பகிடிவதை என்ற பெயரில் மனதை நிலைகுலையச் செய்யும் குரூரமான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்க …
Read More »அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)
இலங்கை வடமாகாண முஸ்லிம்களின் நிலை
இலங்கையின் வடமாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சான்றாதாரங்களுடனும் தனித்துவமான கலாசாரப் பண்புக் கூறுகளுடனும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை, 1990ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் 24 மணிநேரக் கெடு வழங்கப்பட்டு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அணிந்திருந்த ஆடையுடன் பாசிசப் புலிகளால் விரட்டப்பட்டனர். இக்கொடூர நிகழ்வு நடைபெற்று மூன்று தசாப்தங்கள் நிறைவடைகின்றன. இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் துயர நிலையை சுருக்கமாக இந்த ஆக்கம் ஆராய்கிறது. …
Read More »ஜனாஸா வீடு – சில அவதானங்களும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களும்
இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் ஒரு மார்க்கமாகும். அந்தவகையில் நம்மில் ஒருவர் இறந்த பின்னரும் அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகளை வலியுறுத்தியுள்ளது. அதேபோல், அவரது குடும்பத்திற்கும் நாம் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இக்கட்டுரை ஆராய்கிறது.கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »பீஜே இன்னும் திருந்தவில்லை…!(விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தமிழ் உலகில், ஏகத்துவ சிந்தனை பல்வேறு அறிஞர்களின் தியாகத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் எழுச்சியுற்றது. கொள்கை வளர்ச்சியில் பூரிப்படைந்த நல்ல உள்ளங்கள் தமது பணியை, அரசியல் – இயக்க இலாபங்களின்றி இன்னும் தொடர்கின்றன. ஆனால், தமிழ் நாட்டில் பீ.ஜைனும் ஆபிதீன் தனது இயக்கத்தைக் கட்டமைக்க வெறித்தனம் கொண்டு செயற்பட்டார். மற்றவர்களின் மான விடயத்தில் அற்பமாக நடந்து கொண்டார். அவர் வளர ஆரம்பித்த துவக்க நாட்களில் கடைப்பிடித்த …
Read More »பீஜே ஏன் நீக்கப்பட்டார்? (விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) P.ஜைனுல் ஆபிதீனைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. அவரது பல செயற்பாடுகளும் அதிக பத்வாக்களும் விவாதப் பொருளாகி சலசலப்பைத் தோற்றுவித்துள்ளன. அவர், அவ்வப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்களை உருவாக்கியுள்ளார். அந்த இயக்கங்களிலிருந்து பல சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளார். தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், 2004களில் அவர் உருவாக்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து 2018ம் ஆண்டு பாரதூரமான குற்றச்சாட்டுடன் நீக்கப்பட்டார். அவரது திடீர் நீக்கம் …
Read More »நன்றியுணர்வு ஈமானின் ஓர் அடையாளம்
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி M.A. Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம் (தொடர் 12)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தொடரை மின் புத்தக வடிவில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம் (தொடர் 11)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தொடரை மின் புத்தக வடிவில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம் (தொடர் 10)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தொடரை மின் புத்தக வடிவில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »இஸ்லாமியப் பார்வைக்குள் படைப்பிலக்கியம் (தொடர் 9)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தொடரை மின் புத்தக வடிவில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »