– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி நமது உடம்பு நோயினால் பாதிப்புக்குள்ளாகுவது போன்று, நமது உள்ளங்களும் நோய்வாய்ப் படுகின்றன, முறையாக அதற்கான சிகிச்சைகள் வழங்கப் படாத போது, அவை சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது.உள்ளத்தில் நோய் உண்டாகுவதை பின்வரும் இறைவசனம் உறுதி செய்கிறது.
Read More »Daily Archives: January 23, 2013
வாழ்வின் சிரமங்களும் அவற்றுக்கான இஸ்லாமிய தீர்வுகளும்
– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி மறுமை வாழ்வுக்கு தயார் செய்து கொள்ளும் பொருட்டு இவ்வுலக வாழ்வை அளித்துள்ள இறைவன் இவ்வாழ்வு முழுவதும் சோதனையாகும் என்பதை அல் குர்ஆன் வாயிலாக எமக்கு தெளிவு படுத்தியுள்ளான். எனவே இந்த வாழ்வில் செல்வ செழிப்பு, பிணிகள், சிரமங்கள், துயரங்கள், வறுமை, குழப்பம், வன்முறை, கலகம், அச்சுறுத்தல், அடக்குமுறைகள், மலை, வெள்ளம், காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட என்னிலையை நாம் கடந்து செல்ல …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library