Featured Posts
Home » 2018 » June » 13

Daily Archives: June 13, 2018

ரமளான் 28-ஆம் நோன்பின் முடிவில் ஷவ்வால் பிறையைக் கண்டால்…

ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் நாள்: 13-06-2018 இடம்: ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா அரங்கம் தலைப்பு: ரமளான் 28-ஆம் நோன்பின் முடிவில் ஷவ்வால் பிறையைக் கண்டால்… வழங்பவர்: கலாநிதி. ML முபாரக் மஸ்வூத் மதனி முதல்வர், தாருல் ஹுதா பெண்கள் அரபிக்கல்லூரி நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா Courtesy: Rabitatu Ahlis Sunnah Miskeen Moulana Road, Nintavur. 32400 Amparai, Sri Lanka. Tel: 067 2 …

Read More »

பொறுமையாளர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: பொறுமையாளர்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள் வழங்குபவர்: அஷ்-ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

மரணம்!!!

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: மரணம் வழங்குபவர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

வஹியை மட்டும் பின்பற்றிய நபித்தோழர்கள்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்:ஹிதாயா இஃப்தார் கூடாரம் [அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்] நாள்: 07-06-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வஹியை மட்டும் பின்பற்றிய நபித்தோழர்கள் வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! [உங்கள் சிந்தனைக்கு… – 040]

அநீதியிழைத்தவனின் நோன்பின் கூலி அநீதியிழைக்கப்பட்டவருக்கு வழங்கப்படமாட்டாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!’ என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவும் …

Read More »