Featured Posts
Home » 2019 (page 52)

Yearly Archives: 2019

ஜும்மா குத்பாவில் இமாம் துவா செய்தால் நாம் ஆமீன் சொல்லலாமா?

உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

ஜும்மா நாள் தொடர்பான சட்டங்கள்

உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

நூஹ் நபியும்… கப்பலும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-33]

நூஹ் நபியும்… கப்பலும்… ஆதம் நபி காலத்தில் மக்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். பல தெய்வ நம்பிக்கை அப்போது இருக்கவில்லை. சிலை வணக்கமும் இருக்கவில்லை. அந்த மக்களில் மிகச்சிறந்த சிலர் இருந்தனர். அவர்கள் இறந்த பின்னர் அவர்கள் மீது பற்றுக் கொண்ட மக்கள் அவர்களின் மண்ணறைகளில் சில அடையாளங்களை வைத்தனர். பிற்பட்ட காலத்தில் வந்த மக்கள் அந்த கப்ருகளில் ஏதோ விசேசம் இருப்பதாக எண்ணி அந்தகல்லறைகளை தரிசித்தனர். அங்கே …

Read More »

[Arabic Grammar Class-041] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-041] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 04.01.2019 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகையை இடமாற்றித் தொழுதல்

பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி இருப்பது விரும்பத்தக்கது. கேள்வி : பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சாட்சிசொல்ல வேண்டும் என்ற ரீதியில், நான் பர்ழான தொழுகையை தொழுத பின்னர் உபரியான சுன்னத்தான தொழுகையை தொழுவதற்காக வேண்டி இடத்தை மாற்றித்தொழுவது விரும்பத்தக்கதா? பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, ஆமாம், பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக்கொண்டோ …

Read More »

வலி ஏற்படும் போது ஓதும் துஆ – தர்பியா வகுப்புகள்-1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 1 அஷ்ஷைய்க் அஹ்மது ராஸிம் ஸஹ்வி நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், ராக்காஹ், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …

Read More »

வரலாறு – உமைய்யாக்களின் ஆட்சி – தர்பியா வகுப்புகள் –1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 1 அஷ்ஷைய்க் மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

அகீதா – வழிகெட்ட பிரிவுகள், தர்பியா வகுப்புகள் –1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 1 அஷ்ஷைய்க் மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

தனிமையில் ஒரு மனிதன்

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா தனிமையில் ஒரு மனிதன் வழங்குபவர்: அஷ்ஷைய்க் நியாஸ் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi

Read More »

அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டலில் நபி (ஸல்) அவர்களின் பொறுமை

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை எந்த ஒரு மனிதனாலும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பிலும், அவர்களின் வரலாற்றைப் படிப்பவர் பல்வேறு பிரயோசனங்களையும் அடைந்து கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. குறிப்பாக நபியவர்களது வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடித்த பொறுமை மானிடத்திற்கே பெரும் முன்மாதிரியாக இருப்பதை அவதானிக்கலாம். இறைவனின் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதில் பொறுமை, குடும்ப வாழ்க்கையில் பொறுமை, பாசமிகு உறவுகளை இழக்கும் சந்தர்ப்பத்தில் பொறுமை, எதிரிகளைப் போர் களத்தில் …

Read More »