Featured Posts
Home » 2019 (page 53)

Yearly Archives: 2019

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது ஏனையவர்கள் உணவருந்தி முடிக்கும் முன் எழுந்து செல்லலாமா?

இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். …

Read More »

உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு “நீ நரகவாசி” என தீர்ப்பளித்தல்

-அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ- உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரியவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரியவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஒரு மனிதர் …

Read More »

பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ நேற்றைய தினம் (30-12-2018) அர் ரிஸாலா தொலைக்காட்சியில் “மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்ளுதல்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் பொது இடங்களில் அதாவது சந்தை பகுதிகள், வைத்தியசாலை மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஸலாம் சொல்லும் போது அல்லது அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ர்களை ஓதும் போது தனது சப்தத்தை உயர்த்தலாமா என்று ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சவுதி …

Read More »

மறுமை நினைவு இன்னும் வராதது ஏன்?

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா மறுமை நினைவு இன்னும் வராதது ஏன்? அஷ்ஷைய்க் உமர் மீரான் தன்வீரி இஸ்லாமிய பல்கலைக்கழகம், மதீனா, சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

நபித்தோழர்களும்… நவீன குழப்பவாதிகளும்…

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: நபித்தோழர்களும்… நவீன குழப்பவாதிகளும்… – அஷ்ஷைய்க். உஸ்மான் ஃபிர்தவ்ஸி VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

நேர்வழிக்கும் வழிகேடுக்கும் மத்தியில் இறை நேசம்

JAQH – சுரண்டை வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 01-01-2019 இடம்: மஸ்ஜித் ஜன்னா – சுரண்டை தலைப்பு: நேர்வழிக்கும் வழிகேடுக்கும் மத்தியில் இறை நேசம் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், இமாம் அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஏகத்துவமும்… இயக்கவெறியும்… by Advocate. Imaam Hussain

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: ஏகத்துவமும்… இயக்கவெறியும்… – வழக்கறிஞர். இமாம் ஹுசைன் VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

நபி (ஸல்) அவர்கள் ஒளியாக இருந்தார்களா?

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளியாக இருந்தார்களா? அல்லது மனிதரா?மற்றும் அவர்கள் வெளிச்சத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நிழல் என்பது இருக்கவில்லை என்பது உண்மையா? பதில் : நமக்கு அனுப்பப்பட்ட தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமுடைய பிள்ளைகளில் தலைமையானவர் மற்றும் அவர் ஆதமுடைய சந்ததிகளிலுள்ள ஒரு மனிதர், (அவர் ஒரே) தாய் தந்தையிலிருந்து பிறப்பிக்கப்பட்டார், உணவு உண்டார், பெண்களை திருமணம் செய்தார், பசி இருந்தது …

Read More »

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் [மதுரை]

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – அஷ்ஷைக். கமாலுதீன் மதனி VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

யார் முஸ்லிம்?

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – தென்காசி பொதுக்கூட்டம் நாள்: 30-12-2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: கொடிமரம் திடல் – தென்காசி தலைப்பு: யார் முஸ்லிம்?!? வழங்குபவர்: அஷ்ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய பெண்கள் அரபி கல்லூரி – தென்காசி வீடியோ: சிக்கந்தர் ஆரிஃப் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »