Featured Posts
Home » 2019 » January (page 6)

Monthly Archives: January 2019

[Arabic Grammar Class-041] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-041] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 04.01.2019 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகையை இடமாற்றித் தொழுதல்

பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது இடத்தை மாற்றுவதைக் கொண்டோ இடைவெளி இருப்பது விரும்பத்தக்கது. கேள்வி : பூமியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் சாட்சிசொல்ல வேண்டும் என்ற ரீதியில், நான் பர்ழான தொழுகையை தொழுத பின்னர் உபரியான சுன்னத்தான தொழுகையை தொழுவதற்காக வேண்டி இடத்தை மாற்றித்தொழுவது விரும்பத்தக்கதா? பதில் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே, ஆமாம், பர்ழான தொழுகைக்கும், சுன்னத்தான தொழுகைக்கும் மத்தியில் ஒரு பேச்சைக்கொண்டோ …

Read More »

வலி ஏற்படும் போது ஓதும் துஆ – தர்பியா வகுப்புகள்-1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 1 அஷ்ஷைய்க் அஹ்மது ராஸிம் ஸஹ்வி நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், ராக்காஹ், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …

Read More »

வரலாறு – உமைய்யாக்களின் ஆட்சி – தர்பியா வகுப்புகள் –1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 1 அஷ்ஷைய்க் மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

அகீதா – வழிகெட்ட பிரிவுகள், தர்பியா வகுப்புகள் –1

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் இணைந்து நடத்தும் நான்கு மாத சிறப்பு தர்பியா – 1 அஷ்ஷைய்க் மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் நாள் : 14-12-2018 வெள்ளிக்கிழமை இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மய்யம், ராக்காஹ், சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

தனிமையில் ஒரு மனிதன்

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா தனிமையில் ஒரு மனிதன் வழங்குபவர்: அஷ்ஷைய்க் நியாஸ் ஸிராஜி அழைப்பாளர், இலங்கை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi

Read More »

அல்லாஹ்வின் அழகிய வழிகாட்டலில் நபி (ஸல்) அவர்களின் பொறுமை

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை எந்த ஒரு மனிதனாலும் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பிலும், அவர்களின் வரலாற்றைப் படிப்பவர் பல்வேறு பிரயோசனங்களையும் அடைந்து கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. குறிப்பாக நபியவர்களது வாழ்க்கையில் அவர்கள் கடைப்பிடித்த பொறுமை மானிடத்திற்கே பெரும் முன்மாதிரியாக இருப்பதை அவதானிக்கலாம். இறைவனின் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதில் பொறுமை, குடும்ப வாழ்க்கையில் பொறுமை, பாசமிகு உறவுகளை இழக்கும் சந்தர்ப்பத்தில் பொறுமை, எதிரிகளைப் போர் களத்தில் …

Read More »

ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் போது ஏனையவர்கள் உணவருந்தி முடிக்கும் முன் எழுந்து செல்லலாமா?

இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். …

Read More »

உயிரோடு வாழும் ஒரு மனிதருக்கு “நீ நரகவாசி” என தீர்ப்பளித்தல்

-அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ- உயிரோடு வாழும் ஒரு மனிதரைப் பார்த்து நீ நரகத்திற்கு உரியவன் என்றோ அல்லது சுவர்க்கத்திற்கு உரியவன் என்றோ தீர்ப்பளிப்பதை கட்டாயமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான் அல் மனீஃ அவர்கள் மார்க்கத் தீர்ப்பளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளிக்கும் போது குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஒரு மனிதர் …

Read More »

பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ நேற்றைய தினம் (30-12-2018) அர் ரிஸாலா தொலைக்காட்சியில் “மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்ளுதல்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் பொது இடங்களில் அதாவது சந்தை பகுதிகள், வைத்தியசாலை மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஸலாம் சொல்லும் போது அல்லது அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ர்களை ஓதும் போது தனது சப்தத்தை உயர்த்தலாமா என்று ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சவுதி …

Read More »