Featured Posts

Recent Posts

பீஜே தரப்பினர் பரப்பும் ஸஹீஹான ஹதீஸை உமர் ரலி- மறுத்தார் என்பதற்கு பதில்

ஆடியோ பதில்: Download mp3 audio | Listen mp3 audio ஹதீஸ்: தொடர்புடைய கட்டுரை: கருத்து வேறுபாட்டிற்கான காரணங்களும் அதைக் களையும் வழிமுறைகளும் (தொடர்-2) தொடர்புடைய வீடியோ: ஹதீஸ்களில் தில்லு முல்லு செய்யும் ததஜ

Read More »

சவூதி தஃவா சென்டரில் (ஜாலியாத்தில்) மாத ஊதியம் ஒரு லட்சமா?

சவூதி தஃவா சென்டரில் (ஜாலியாத்தில்) வேலை செய்பவருக்கு மாத ஊதியம் ஒரு லட்சமா? ஸஹாபாக்களை பின்பற்றுதல் என்ற பிரச்சாரத்திற்கு கூடுதல் சம்பளம் கொடுக்கின்றார்களா? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 audio | Listen mp3 audio

Read More »

அலி (ரழி) அவர்களை கிண்டல் அடிப்போர் வாதமும் ஹதீஸின் உண்மை நிலையும்

அலி (ரழி) அவர்கள் ‘وَانْحَرَ’என்பதற்கு கழுத்தில் கையை கட்டினார்கள் இது தான் அவரின் அறிவு திறன் என கிண்டல் அடிப்போர் வாதம் பற்றிய உண்மை நிலை என்ன? வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Download mp3 audio | Listen mp3 audio அலி (ரலி) அவர்களை பீஜே கிண்டல் செய்த வீடியோவினை பார்வையிட, இங்கு கிளிக் செய்யவும்

Read More »

ஸலஃபிய்யா கோட்பாடு வழிகேடா?

அன்பிற்கினிய இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அண்மைக்காலமாக ஏகத்துவம் பேச கூடிய தமிழுலகில் ‘ஸலஃப் அல்லது ஸலஃபிய்யா’ என்ற பதம் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம். இந்த பரப்புரை செய்பவர்கள் இருசாரார்கள். முதல் சாரார் குர்ஆன் ஸுன்னாவை பின்பற்ற கூடியவர்களில் ஒரு கூட்டத்தை நோக்கி இவர்கள் ஸலஃபிய்யாக்கள் அதாவது வழிகேடர்கள் என்றும் அரபு நாடுகளில் இருந்து பெறக்கூடிய ஊதியத்திற்காக பாடுபடக்கூடிய கூட்டம் என்றும் இதன் உச்சகட்டமாக வழிகேடான இயக்கங்களை …

Read More »

காதலர் தினம் – கண்ணியத்தை சீரழிக்கும் தினம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ பேரூரை இடம்: போர்ட் பள்ளி வளாகம் நாள்: 12-02-2016 தலைப்பு: காதலர் தினம் – கண்ணியத்தை சீரழிக்கும் தினம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை Download mp3 audio | Listen mp3 audio

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 15 – ஸலாத்துல் வித்ர் – VII

வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது. வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. …

Read More »

குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்

‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க …

Read More »

வீட்டில் நாய் வளர்க்கலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆரிரியர்- இந்த உலகத்தில் படைக்கப் பட்ட எல்லா படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாகும். என்றாலும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு சில சட்டங்களையும், வரம்புகளையும்,அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதற்கு கட்டுப்பட்டு வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான்.அந்த அடிப்படையில் நமது வீடுகளில் நாய் வளர்க்கலாமா? நாய்கள் விடயத்தில் நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம். நாய்கள் வளர்க்க தடை நாய்கள், மற்றும் உருவப்படங்கள் உள்ள வீடுகளில் …

Read More »

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- அல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான். நாம் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு, நபியவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம். நமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபியவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற …

Read More »