Featured Posts
Home » 2009 (page 16)

Yearly Archives: 2009

குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள் (முஃமின்களின் துஆ)

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 07.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

Read More »

குர்ஆன் கூறும் பிரார்த்தனைகள் (நபிமார்களின் துஆ)

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 06.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

Read More »

குர்ஆனின் சிறப்புகள்

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 05.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

Read More »

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 04.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

Read More »

நட்பும் அதன் ஒழுக்கமும்

(அஹ்லுஸ் ஸுன்னா இஸ்லாமிய ஆய்வு மையம் – விருதுநகர்) உள்ளடக்கம்: -அறிமுகமாகிக் கொள்ளவேண்டும் -நட்பை வளர்த்தல் (1) ஸலாம் கூறுதல் (2) அன்பைத் தெரிவித்தல் (3) சந்தித்தல் -நட்பின் கடமைகள் (அ) உதவி செய்தல் (ஆ) நல்வழிப்படுத்துதல் -தீய நட்பை முறிக்க வேண்டும் -தூய நட்புக்கான கூலி -நல்லோரை நேசிப்போம்!

Read More »

குர்ஆன் இறக்கப்பட்ட வரலாறு

வழங்குபவர்: கோவை அய்யூப் நாள்: 03.09.2008 – ரமளான் சிறப்பு நிகழ்ச்சி 2008 இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை

Read More »

[தொடர் 8] சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்

தரீக்கத் الطريقة அன்றைய புராதன சூஃபித்துவ வாதிகள் முதல் இன்றுள்ள நவீன சூஃபிகள் உட்பட அனைவரிடமும் புரையோடிப் போயுள்ள ஒரு விஷயம்தான் இந்ததரீக்காவாகும். இதி்ல் பல படித்தரங்கள் உள்ளன. சுருங்கக் கூறின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றவர் முதலில் ஒரு ஷேக்கிடத்தில் பைஅத் செய்து அவர் சொல்லும் வழியில் நடைபயில்வதை இவர்கள் தரீக்கத் என்றழைக்கின்றனர். அதாவது ஒரு ஆத்மீகப் பயிற்சி பெறும் சீடர் தனது உணர்வுகள், புலன்களையெல்லாம் மரணிக்கச் செய்யுமளவு …

Read More »

ஒரு முஸ்லிம் தனது இறைவனுடன்..

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 18.06.2009 – வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமியுல் கபீர் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு

(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை …

Read More »