Featured Posts
Home » 2019 » January (page 7)

Monthly Archives: January 2019

மறுமை நினைவு இன்னும் வராதது ஏன்?

இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 04.01.2019 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா மறுமை நினைவு இன்னும் வராதது ஏன்? அஷ்ஷைய்க் உமர் மீரான் தன்வீரி இஸ்லாமிய பல்கலைக்கழகம், மதீனா, சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …

Read More »

நபித்தோழர்களும்… நவீன குழப்பவாதிகளும்…

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: நபித்தோழர்களும்… நவீன குழப்பவாதிகளும்… – அஷ்ஷைய்க். உஸ்மான் ஃபிர்தவ்ஸி VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

நேர்வழிக்கும் வழிகேடுக்கும் மத்தியில் இறை நேசம்

JAQH – சுரண்டை வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 01-01-2019 இடம்: மஸ்ஜித் ஜன்னா – சுரண்டை தலைப்பு: நேர்வழிக்கும் வழிகேடுக்கும் மத்தியில் இறை நேசம் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், இமாம் அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

ஏகத்துவமும்… இயக்கவெறியும்… by Advocate. Imaam Hussain

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: ஏகத்துவமும்… இயக்கவெறியும்… – வழக்கறிஞர். இமாம் ஹுசைன் VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

நபி (ஸல்) அவர்கள் ஒளியாக இருந்தார்களா?

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளியாக இருந்தார்களா? அல்லது மனிதரா?மற்றும் அவர்கள் வெளிச்சத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நிழல் என்பது இருக்கவில்லை என்பது உண்மையா? பதில் : நமக்கு அனுப்பப்பட்ட தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆதமுடைய பிள்ளைகளில் தலைமையானவர் மற்றும் அவர் ஆதமுடைய சந்ததிகளிலுள்ள ஒரு மனிதர், (அவர் ஒரே) தாய் தந்தையிலிருந்து பிறப்பிக்கப்பட்டார், உணவு உண்டார், பெண்களை திருமணம் செய்தார், பசி இருந்தது …

Read More »

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் [மதுரை]

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் மாபெரும் பொதுக்கூட்டம் 09.12.2018 – ஞாயிறு, மஃரிப் தொழுகைக்குப் பின் தெற்குவாசல் பள்ளிவாசல் அருகில் உரை: தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – அஷ்ஷைக். கமாலுதீன் மதனி VIDEO: Bro. Syed (banu Spares – Madurai) EDITING: islamkalvi.com Media Team – Jeddah நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) – மதுரை மாவட்டம்

Read More »

யார் முஸ்லிம்?

தவ்ஹீதால் ஒன்றிணைவோம் – தென்காசி பொதுக்கூட்டம் நாள்: 30-12-2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: கொடிமரம் திடல் – தென்காசி தலைப்பு: யார் முஸ்லிம்?!? வழங்குபவர்: அஷ்ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய பெண்கள் அரபி கல்லூரி – தென்காசி வீடியோ: சிக்கந்தர் ஆரிஃப் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பிஸ்மில்லாஹ் – தொடர்புடைய செய்திகளும் சட்டங்களும்

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 29.11.2018, வியாழக்கிழமை பிஸ்மில்லாஹ் – தொடர்புடைய செய்திகளும் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah, KSA Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் …

Read More »

பலவந்த திருமணம், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-34 [சூறா அந்நிஸா–11]

பலவந்த திருமணம்: ‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் உரித்தாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக் கேடான செயலைச் செய்தாலேயன்றி அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றில் சிலதைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.” (4:19) ஆரம்ப காலத்தில் திருமணத்தில் …

Read More »

விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-33 [சூறா அந்நிஸா–10]

“உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15) இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் …

Read More »