“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள்தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன். உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த …
Read More »Recent Posts
[Arabic Grammar Class-017] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف
அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-017] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-12-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா
Read More »மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! – முஸ்லிம் சட்ட வாரியம்
மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …
Read More »தலாக் ஏன்? எதற்கு? எப்படி?
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 04-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: தலாக் ஏன்? எதற்கு? எப்படி? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (21 – 30)
21) சூரதுல் அன்பியா – நபிமார்கள் 112 வசனங்களைக் கொண்ட அல்குர்ஆனின் 21-வது அத்தியாயமாகும். அல்லாஹ் பல நபிமார்களின் வரலாற்றை இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக) அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! (21:85) யூனுஸ், ஸகரிய்யா, இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் என பல நபிமார்களை குறிப்பிடுகின்றான். 22) சூரதுல் ஹஜ் – ஹஜ் கிரியை 22-வது அத்தியாயம் 78 வசனங்ளைக் கொண்டது. …
Read More »தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ [துஆக்கள் அறிமுகம்-2]
தஹஜ்ஜத் நேரத்தில் ஓதும் துஆ சென்ற முதலாவது துஆக்கள் அறிமுகத்தில் தூங்கும் முன் சொல்ல வேண்டிய பல துஆகளை உங்களுக்கு நினைவுப் படுத்தி இருந்தேன். இம் முறை தஹஜ்ஜத் தொழுகைக்கு எழும்பியவுடன் ஓதும் துஆவும், மேலும் காலை தூக்கத்தில் இருந்து எழுந்த உடன் ஓதும் துஆவையும் தருகிறேன், பாடமாக்கி வாழ்க்கையில் நடை முறைப்படுத்தி இறை அன்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். தஹஜ்ஜத் தொழுகைக்காக எழுந்தவுடன் பிரார்த்தனை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) …
Read More »தஜ்வீத் | குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள் [E-Book]
இந்நூல் ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்-ஜித்தா மாணவர்களுக்காக அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனீ அவர்களால் தொகுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம்கல்வி.காம் இணையதள வாசகர்களும் பயன்பெறும் வகையில் மின்னூலாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பாடங்களை காணொளிகளாக காண… www.islamkalvi.com/tajweed என்ற இணையதள முகவரியை பார்வையிடவும். மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…
Read More »01. அல்லாஹ்-வை ஈமான் கொள்ளுதல் [e-Book]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடம் ஏராளமான பிரிவுகளும் (கொள்கையின் பெயரால்) பித்னாகளும் நிலவுவதை கண்கூடாக காண முடிகின்றது. தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் வீரியமாக தொடங்கிய நிலையில் குறுகிய காலத்திற்குள்ளகவே இவ்வளவு ஃபித்னாக்கள் ஏற்படக் காரணம் என்ன? அதுவும் இந்த கொள்கையை போதிக்க கூடியவர்கள் மத்தியில் – என்ற வியப்பு எல்லோருடைய உள்ளத்தில் இருக்கும் ஒரு கேள்விதான். இதனை நேர்மையான பல அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்தபோது …
Read More »மனித தோற்றத்தில் மிருகங்களாய் வாழும் மனிதர்கள் [ஜும்மா தமிழாக்கம்]
ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 29-12-2017 தலைப்பு: மனித தோற்றத்தில் மிருகங்களாய் வாழும் மனிதர்கள் வழங்குபவர்: மவ்லவி அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்
Read More »இணைவைப்பைப் போதிக்கும் மவ்லித் பாடல்கள் [e-Book]
மவ்லித் பாடல்கள், மீலாத் கொண்டாட்டங்கள் புர்தாப் பாடல்கள், அதற்காக அரங்கேறும் கந்தூரிகள், சடங்கு சம்பிரதாய நிகழ்வுகள் நபிவழியைச் சார்ந்ததா? இல்லையா? தொடர்ந்து வாசிக்க மின்-நூலை பார்வையிடவும்… மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய… (82.7 MB)
Read More »-
அல்லாஹு அக்பர்
முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! …
Read More » -
1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01
-
அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!
-
அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்
-
தீய நட்பும் அதன் விளைவுகளும்
-
அறிவியல் பூர்வமாக கடவுள் இல்லை நிறுபிக்கப்பட்டதா? [iDTV Talk Show | Episode-2]
iDTV Talk Show | Episode-2 With Er. Mohamed R. Zackariah Video and …
Read More » -
Creation or Evolution? by Er.Ismail with Er.Zackkarriyah [iDTV Talk Show | Episode-1]
-
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு
-
அல்லாஹ்வின் அத்தாட்சிகள்
-
வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?
-
ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ மின் புத்தகத்தை படிக்க, பதிவிறக்கம் செய்யவும். ஹஜ் …
Read More » -
நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
-
ரமளான் மாத இரவு வணக்கங்கள்
-
நோன்பு பெருநாளின் சட்டங்கள்
-
ஸதக்கத்துல் ஃபித்ர்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நபா
வாராந்திர தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், பழைய …
Read More » -
[தஃப்ஸீர்] ஸூரத்துல் புரூஜ்
-
[தஃப்ஸீர்] ஸூரத்துந் நாஜிஆத்
-
[தஃப்ஸீர்] ஸூரத்து அபஸ
-
[தஃப்ஸீர்] ஸூரத்துத் தக்வீர்
-
அல்லாஹு அக்பர்
முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! …
Read More » -
இளைஞர்களின் பார்வையில் ஊடகங்கள்
-
தனிமனித வாழ்வில் இறைவனின் செய்திகளை புரிந்துக் கொள்ளும் விதிகள்
-
மார்க்க அறிவை கற்றுக்கொள்வது/கற்றுக்கொடுப்பது (2) – கிதாபுல் இல்ம் | ரியாளுஸ்ஸாலிஹீன் தொடர்
-
மார்க்க அறிவை கற்றுக்கொள்வது/கற்றுக்கொடுப்பது (1) – கிதாபுல் இல்ம் | ரியாளுஸ்ஸாலிஹீன் தொடர்