Featured Posts

Recent Posts

கேள்வி-05 | ஈமான் பற்றி இமாம் அபூஹனிபா (ரஹ்) கூற்றின் விளக்கம் என்ன?

இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2) கேள்வி-05 ஈமான் பற்றி இமாம் அபூஹனிபா (ரஹ்) கூற்றின் விளக்கம் என்ன? ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: அல்லாஹ்-வை பார்ப்பது பற்றி இமாம் ஷாபிஃ (ரஹ்) அகீதா (இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2)) …

Read More »

கேள்வி-04 | உயிர்கள் அழியாது என்றால் كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ என்ற வசனத்தின் பொருள் என்ன?

இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2) கேள்வி-04 உயிர்கள் அழியாது என்றால் كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ என்ற வசனத்தின் பொருள் என்ன? (அல்குர்ஆன் 55:26) ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி …

Read More »

தொடர்-02 | அல்லாஹ்-வை பார்ப்பது பற்றி இமாம் ஷாபிஃ (ரஹ்) அகீதா

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: அல்லாஹ்-வை பார்ப்பது பற்றி இமாம் ஷாபிஃ (ரஹ்) அகீதா இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit இந்த …

Read More »

இறை திருப்தி : போதும் என்ற தன்மை [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 27-10-2017 தலைப்பு: இறை திருப்தி – போதும் என்ற தன்மை வழங்குபவர்: மவ்லவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம் Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள …

Read More »

[09-Islamic Inheritance Law] இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் –தந்தைவழி சகோதரனுக்குரிய பங்கு

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் (தொடர்-09) Islamic Inheritance Law (Part-9) தந்தைவழி சகோதரனுக்குரிய பங்கு வழங்குபவர்: மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி (அழைப்பாளர் – ரியாத்)

Read More »

பாடம்-1 தப்ஃஸீர்:- சூறத்துல் பகராவின் இறுதி இரு வசனங்களின் விளக்கவுரை-1) (தொடர்-3)

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 26-05-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-1 தப்ஃஸீர் – சூறத்துல் பகராவின் இறுதி இரு வசனங்களின் விளக்கவுரை (பாகம்-1) (தொடர்-3) நூல்: தப்ஃஸீர் இப்னு கதீர் நூல் ஆசிரியர்: இமாம் இப்னு கதீர் (ரஹ்) வகுப்பு ஆசிரியர்: முஹம்மத் அஸ்ஹர் …

Read More »

நாவும், நரகமும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 26-10-2017 தலைப்பு: நாவும், நரகமும் வழங்குபவர்: அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், தம்மாம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkavi Media Unit

Read More »

பித்அத்

சிறப்பு மார்க்க சொற்பொழிவு ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 20-10-2017 தலைப்பு: பித்அத் என்றால் என்ன? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-1]

“(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.” “என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது …

Read More »

உலக அழிவும், மறுமை விசாரணையும்… [01]

இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ் உலக அழிவுக்கு என்று ஒரு நாளை ஏற்ப்படுத்தியுள்ளான். அந்த குறிப்பிட்ட நாள் வந்து விட்டால், இந்த உலகம் முற்றாக அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு மறுமை விசாரணை நாள் உண்டாகும். இந்த உலகம் எப்போது அழியும் என்பதில் விஞ்ஞானம் துறைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் பல கருத்துகள் காலத்துக்கு காலம் முன் வைக்கப்பட்டாலும்,அவைகள் உறுதியான செய்திகள் அல்ல என்பதை காலம் நிரூபித்து வருகிறது. நபியவர்கள் மறுமை …

Read More »