Featured Posts

Recent Posts

நபிகளாரின் அழுகை தரும் படிப்பினைகள்

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு நாள்: 24-09-2016 (சனிக்கிழமை) நேரம்: பிற்பகல் 3:30 முதல் இரவு 10:30 வரை இடம்: பொது விளையாட்டு மைதானம் நிந்தவூர் – கிழக்கு மாகாணம் – இலங்கை தலைப்பு: நபிகளாரின் அழுகை தரும் படிப்பினைகள் வழங்பவர்: மவ்லவி. அப்துல் பாஸித் புஹாரி படத்தொகுப்பு: Rabita Media Unit நன்றி: Islamic Media City Download mp3 audio

Read More »

தவறாக புரிந்துகொள்ளப்பட்ட தவ்ஹீத்

றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு நாள்: 24-09-2016 (சனிக்கிழமை) நேரம்: பிற்பகல் 3:30 முதல் இரவு 10:30 வரை இடம்: பொது விளையாட்டு மைதானம் நிந்தவூர் – கிழக்கு மாகாணம் – இலங்கை தலைப்பு: தவறாக புரிந்துகொள்ளப்பட்ட தவ்ஹீத் வழங்பவர்: மவ்லவி. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) படத்தொகுப்பு: Rabita Media Unit நன்றி: Islamic Media City Download …

Read More »

சுய பரிசோதனை

நாள்: 30.09.2016 இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரை: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள்

ஆசிரியர்: அப்பாஸ் அலி MISc மாதவிடாய்ச் சட்டங்கள் தொழுகைச் சட்டங்கள் ஹிஜாப் அணியுதல் ஆடை அலங்காரங்கள் திருமணச் சட்டங்கள் மின் புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

Read More »

[Success Through Salah-01] தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! அறிமுக உரை

தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி! புதுமையான கலந்துரையாடல் (தொடர்) S A Mansoor Ali : Success Through Salah – An Innovative Discussion – Part 1 – Introduction. வழங்குபவர்: நீடூர் S.A. மன்சூர் அலி (மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) நாள்: 09.09.2016

Read More »

ஓரிறைக் கொள்கையின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் (eBook)

ஓரிறைக் கொள்கையின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க

Read More »

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் (eBook)

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட நூல். ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்டும் அறிவான்

‘அதன் யதார்த்தமான கருத்தை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். அறிவில் தேர்ச்சி பெற்றவர்களோ ‘நாங்கள் அவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்துள்ளவையே’ என்று கூறுவார்கள். சிந்தனையுடையோரைத் தவிர மற்றவர்கள் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். ‘ (30:7) இந்த வசனத்தை மற்றும் சிலர் இப்படி மொழியாக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர, அதன் விளக்கத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே எனக் கூறுவார்கள் …

Read More »

[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்றால் என்ன?

02. தஃவீல் என்றால் என்ன?: இந்த வசனத்தில் தஃவீல் என்ற பதம் இரண்டு விடுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்குர்ஆனின் இந்தப் பதம்; விளக்கம், தப்ஸீர் என்ற அர்த்தத்திலும் ‘முடிவு’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். உதாரணமாக, ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் …

Read More »