Featured Posts

Recent Posts

[01] நபி மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் விளக்கவுரை தொடர்

நபி (ஸல்)அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் சிறப்புகள் பற்றிய ஹதீஸ்களின் (புஹாரி) விளக்கவுரை வகுப்பு தொடர் (கிதாபுல் மனாகிப்) புஹாரியில் இடம்பெற்ற ஹதீஸ்களின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பாரம்பரியம், குடும்பம் மற்றும் கோத்திரங்களின் சிறப்புகளையும் நபித்தோழர்களின் சிறப்புகளையும் வரலாற்று பின்னனியுடன் விளக்கவுரை வகுப்பை மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் திங்கட்கிழமை தோறும் ராக்கா – ஸமி அல்-துகைர் அரங்கத்தில் நடத்திவருக்கின்றார். அதன் வீடியோ-வை வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு இங்கு …

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? (மேலப்பாளையம் நிகழ்ச்சி)

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 28.12.2014 – நேரம்: மஃரிப் தொழுகைக்கு பின்பு இடம்: தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம் ஆய்வுரையாளர்: எஸ். அப்பாஸ் அலி (முன்னால் ததஜ ஆய்வாளர்) ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? நிகழ்ச்சி-1 – DVD1 Download mp3 Audio – Prog-1 DVD-1 [audio:http://www.mediafire.com/download/quxoavw8lw8ljq1/sahih_hadith_muranpaduma-abbas-ali-melappalayam-prog1_DVD1.mp3] ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? நிகழ்ச்சி-1 – DVD2 Download mp3 Audio – …

Read More »

லுஹா தொழுகையின் முக்கியத்துவமும் அதன் சட்டங்களும்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 25.01.2015 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா, தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா Download mp3 Audio

Read More »

வித்ரு தொழுகையின் முக்கியத்துவமும் அதன் சட்டங்களும்

ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள்: 18.01.2015 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, தமிழ் தஃவா கமிட்டி மற்றும் ஸனய்யியா மாணவர்கள், ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/p2f9kyaeg113x5e/witr_prayer-KLM.mp3]

Read More »

இஸ்லாமிய பொருளீட்டல் – islamic teaching on earnings

வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா) நாள்: 30.01.2015 வெள்ளி மாலை இடம்: மஸ்ஜித் அல்உஹத், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா வீடியோ: இஸ்லாம்கல்வி.காம் மீடியா பிரிவு, ஜித்தா (www.islamkalvi.com) Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/j4gno66px0qv887/islamic_teaching_on_earnings-KLM.mp3]

Read More »

குடும்ப உளவியல் – Family Psychology

கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளை கலைந்து, குடும்பத்தை மகிழ்ச்சியான குடும்பமாக மாற்றியமைக்க உங்களால் இயலும். இந்த வீடியோவை பாருங்கள். (இறைவன் நாடினால்) நிச்சயம் உங்களை மாற்றிக்கொள்ள விரும்புவீர்கள்! வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன் இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர் By Al-Shaik Adil Hasan Director of Islamic Research Organization, Sri Lanka and the famous …

Read More »

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா?

ஆறு நாட்களில் உலகம் படைக்கப் பட்டதா? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை உலகம் எத்தனை நாட்களில் படைக்கப் பட்டது? என்ற கேள்விக்கான விடையை குர்ஆன், மற்றும் ஹதீஸ்களில் காணலாம். ஆனால் சமீபகாலமாக முரண்பாடு எனும் பெயரில் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்போர்கள் உலகிலுள்ள பொருட்கள் படைக்கப் பட்ட தினங்கள் வரக் கூடிய சம்பந்தமான ஹதீஸையும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுக்கிறார்கள். அல்லாஹ் உலகத்தை ஆறு நாட்களில் படைத்தாக குர்ஆனில் …

Read More »

கலந்துரையாடல் (கேள்வி-பதில்)

ஜித்தா தமிழ் நல்வாழ்வு சங்கம் (JETWA) வழங்கும் பொது நிகழ்ச்சியில் பொறியாளர் ஜக்கரிய்யா “மன அமைதிக்கு வழி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவரின் உரையைத் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடலின் ஒரு பகுதி. நாள்: 12-12-2014 வெள்ளி மாலை இடம்: லா-ஸானி ரெஸ்டாரண்ட், மதீனா ரோடு, ஜித்தா, சவூதி அரேபியா அனைத்து கேள்வி-பதில்களும்

Read More »

பிறந்த தின விழா கொண்டாடலாமா?

ஒரு முஸ்லிம் இப்படி தான் வாழ வேண்டும், என்று நபியவர்களை முன் நிறுத்தி எல்லா அமல்களையும் அல்லாஹ் நமக்கு வழிகாட்டியுள்ளான். ஒரு அமலை செய்யும் முன் அந்த அமலை நபியவர்கள் எப்படி செய்தார்கள். செய்யும் படி ஏவினார்கள். என்பதை கவனித்து அமல்களை செய்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். “அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது, என்று நபி (ஸல்) அவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் கூறுவதன் மூலம் …

Read More »

நன்றி மறவோம்!

கஸ்டங்கள், பிரச்சனைகளின் போது அல்லாஹ் ஓர் அடியானை சோதிக்கின்றான். அந்த சோதனையின் போது அடியான் பொறுமையாக இருந்தால் அவருக்கு அல்லாஹ் நன்மாராயம் சொல்கிறான். பிரச்சனைகளின் போது அல்லாஹ்வை வணக்கத்தின் மூலம் தொடர்ந்து அழைக்கிறான். ஆனால் அல்லாஹ் அந்த கஸ்டங்களையும், பிரச்சனைகளையும் நீக்கியதற்கு பின் அடியான் அல்லாஹ்வை மறந்து விடுகிறான். அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவுக்கு …

Read More »