Featured Posts

Recent Posts

இறை செய்தியும் நபிகள் நாயகமும்

வழங்குபவர்: KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நாள்: 29-07-2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி Download mp3 audio – Size: 30 MB

Read More »

[பாகம்-19] முஸ்லிமின் வழிமுறை

காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19) ‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். …

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-13,14)

13, 14. இதில் இரு நன்மைகள் உண்டு! ஹதீஸ் 13: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! திண்ணமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன். அவன் பக்கம் மீளுகிறேன்’ (நூல்: புகாரி) ஹதீஸ் 14: அஃகர்ரு இப்னு யஸார்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘ஓ! மனிதர்களே! பாவமீட்சி தேடி …

Read More »

(இலங்கையில்) தவ்ஹீத் எழுச்சி

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அறிமுகம்: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையாக இருந்த போதிலும் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய எழுச்சி கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய இயக்கங்களின் பிரவேசம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த மார்க்க ரீதியான எழுச்சியில் அகில இலங்கை ஜமாஅத் அன்சார் சுன்னா அல்-முஹம்மதிய்யா வுக்கும் பெறும் பங்கு உள்ளது எனலாம்.

Read More »

நயவஞ்சகம்.. .. அடையாளங்களும், விளைவுகளும்

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அல்லாஹ் கூறுகின்றான் (நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.)

Read More »

கல்வி (இல்ம்) சில தகவல்கள்

வழங்குபவர்: டாக்டர் நுஃபார் ஃபாரூக் (தலைவர், அத்தாருல் ஸலப் – இலங்கை) நாள்: 01.07.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி Download mp3 audio – Size: 31.3 MB

Read More »

சுலைமான் நபியும் பலஸ்தீனமும்

வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் (ICC). தம்மாம்) நாள்: 25-06-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், அல்-ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ரஜப் – 1431)

Read More »

பிரிந்து விடாதீர்கள்!

வழங்குபவர்: டாக்டர் நுஃபார் ஃபாரூக் நாள்: 09-07-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வெள்ளி மேடை-62 Download mp3 audio – Size: 7.28 MB

Read More »

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ 1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம் பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

Read More »

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உடைமையா?

வழங்குபவர்: Dr. ஜாகிர் நாயக் Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் தமிழ் மொழிப்பெயர்ப்பு.

Read More »