Featured Posts

Recent Posts

தொழுகையின் போது துப்புதல் பற்றி..

319– நபி (ஸல்) அவர்கள் கிப்லா திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதை சுரண்டி விட்டு மக்களை நோக்கி உங்களில் ஒருவர் தொழுதுக்கொண்டிருக்கும் போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது: ஏனெனில் அவர் தொழும் போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான் என்று கூறினார்கள். புகாரி-406:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) 320– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து …

Read More »

சட்டம் ஒரு விளையாட்டு?

# கொலைக் குற்றவாளி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை. # கொலைக் குற்றவாளியும் பா.ஜ.க.முன்னாள் எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து ஜாமீனில் விடுதலை.http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=3 # நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்ஷல் குருவின் மரண தண்டனையை பரிசீலிக்க வேண்டிய மணுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.http://www.dinamalar.com/2007jan13/court_ind1.asp # சென்னை மாநகராட்சி தேர்தல்- ஒரே வழக்கிற்கு நீதிபதிகளின் முரண்பட்ட இரு தீர்ப்புகள்! http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=1 # நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் …

Read More »

வழிகெட்ட ஸூஃபித்துவக் கொள்கைகள்!

ஸூஃபியிஸம்: ‘ஏகத்துவமும், பல இறைக்கொள்கைகளும் ஒன்றுதான். இவைகள் எல்லாம் இறைவனை அடையும் பல்வேறு வழிகளில் ஒன்று’ என்று ஸூஃபிகளில் சிலர் கூறுகின்றனர். ஆதாரம்: அல் இன்ஸானுல் காமில்.

Read More »

தொழுகையில் ஸஜ்தா செய்யுமிடத்தை சரிசெய்தல்..

318– ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1207 முஐகீப் (ரலி)

Read More »

தொழும்போது இடுப்பில் கை வைப்பது பற்றி..

317– ஒருவர் இடுப்பில் கை வைத்து தொழுவது தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி- 1220. அபூஹுரைரா (ரலி)

Read More »

இஸ்லாமிய மறுமலர்ச்சியும் ஊடுறுவலும் (ஜித்தா நிகழ்ச்சி)

வழங்குபவர்: டாக்டர் நுபார் பாரூக் (அபூ யஹ்யா) வழிக்கெட்ட கூட்டத்தினரின் பண்புகள் பற்றி அலசப்படுகின்றன துறைமுக அழைப்பகம் வழங்கும் இஸ்லாமிய மாலை அமர்வு நாள் 21.04.2006 இடம்: குளோப் கேம்ப் பள்ளி, துறைமுகம், ஜித்தா

Read More »

நபியவர்களின் மிம்பர்!

316– நபி (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) இடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை நான் அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த …

Read More »

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 1.

முன்னுரை – கி.வீரமணி. முன்னுரை 1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர். அவர்களை நான் …

Read More »