Featured Posts
Home » 2006 (page 12)

Yearly Archives: 2006

மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…

192- ஒரு பெண் ஆயிஷா (ரலி)விடம் பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின் தொழுவதால் மட்டும் போதுமானதா? (அல்லது விடுபட்ட தொழுகையையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டபோது நீ (காரிஜியாக்களின் பிறப்பிடமான) ஹரூர் என்னுமிடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். எங்களிடம் விடுபட்ட தொழுகையை தொழுமாறு ஏவமாட்டார்கள் – அத்தொழுகையை நாங்கள் தொழமாட்டோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். புகாரி-321: முஆதா …

Read More »

மரணப்பிடியில் மனிதனின் நிலை (மரணச் சிந்தனை)

வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் நாள்: 18-11-2001 இடம்: மஸ்ஜி்துல் முஸ்லிமீன், கோட்டை, கோவை Download mp3 audio Size: 37 MB

Read More »

தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் பற்றி…

190- அபூ ஹூபைஷ் என்பாரின் மகள் பாத்திமா என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப் போக்கு ஏற்படும் ஒரு பெண். (அதிலிருந்து) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? எனக் கேட்டார். அதற்கு இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டு விடு. அது நின்று விட்டால் …

Read More »

வீடியோ பதிவு: குழலினிதா யாழினிதா?

20:113 மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.

Read More »

மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…

189- ஒரு பெண், நபி (ஸல்) அவர்களிடம் வந்து மாதவிடாய் நின்றபின் எப்படிக் குளிக்க வேண்டும்? என வினவினார். நபி (ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்கு கூறிவிட்டு கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் சுத்தம் செய் எனக் கூறினார்கள். அப்பொது அப்பெண் நான் எப்படி சுத்தம் செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதைக் கொண்டு நீ சுத்தம் செய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். …

Read More »

மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…

187- நானோ மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன். இதை அறிவிக்கும் ஜூபைர் பின் முத்யிம் (ரலி) நபி (ஸல்) அவர்கள் தாங்கள் இரு கைகளால் சைகை செய்து காட்டினார்கள் என்று குறிப்பிட்டார்கள். புகாரி-254: ஜூபைர் பின் முத்யிம் (ரலி) 188- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களிடத்தில் குளிப்பைப் பற்றிப் கேட்டோம். அதற்கு ஒரு ஸாவு …

Read More »

குளிக்கும் நீரின் அளவு…

184- ஃபரக் என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம். (ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு தண்ணீரின் பண்ணிரண்டு மடங்காகும்) புகாரி-250: ஆயிஷா (ரலி) 185- நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களுடைய குளிப்பு எப்படியிருந்தது? என்று கேட்டார். ஆயிஷா (ரலி) ஸாவு, போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு …

Read More »

அல்லாஹ்விடம் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்

அல்லாஹ்விடம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் – by முபாரக் மஸ்வூத் மதனி

Read More »

சதாம் ஹுசைன் – ஒரு நிகழ்கால படிப்பினை

இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனை சாகும்வரை தூக்கிலிட இராக் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ளார் என்ற போலிக் காரணம் சொல்லி அராஜகமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள இராக்கில் அமெரிக்காவின் எடுபிடி அரசின் கீழுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. அதுவும் அமெரிக்க உட்கட்சி தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாக பெறப்பட்டிருப்பதின் நோக்கம் தெளிவாகும். சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ள சதாம் ஹுசைன் 1991 ஆம் ஆண்டுவரை …

Read More »