Featured Posts
Home » 2008 » March » 08

Daily Archives: March 8, 2008

அகழ்ப் போர் பற்றி…

1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் …

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-3)

பைபிள் கூறும் ஆபிரகாமின் சரித்திரத்தில் முரண்பாடுகள் ஏன்? 4. வரலாற்றுச் சம்பவங்களைக் கூறுமிடத்து பெரும்பாலும் இஸ்ரவேலிய இன உணர்வின் தாக்கம் பைபிளை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக ஆபிரஹாம் என்ற தீர்க்கதரிசியின் வரலாற்றை விவரிக்கும்போது இது காணப்படுகின்றது. ஆபிராம் மற்றும் அவரது குமாரர்களான இஸ்மவேல், ஈஸாக் ஆகியோரின் வரலாற்றை விவரிக்குமிடத்து யூத இனவெறியையும் அடிமைகயோடு அவர்களது கடுமையான அணுகுமுறையையும் பைபிளின் ஆதியாகமம் வெளிப்படுத்துகின்றது. ஆபிராமுடைய முதல் மனைவியாகிய சாராள் தனக்கு வாரிசுகள் இல்லாததால் …

Read More »

குர்ஆனை சங்கைப்படுத்துவோம்

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007

Read More »

நபி இப்ராஹீம் (அலை) வாழ்வு – அழகிய முன்மாதிரி

உரை: மௌலவி ஹபீப் முஹம்மத் காஸிமி 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007

Read More »

தொழுகையை விட்டவனின் நிலை

உரை: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 8-ஆம் ஆண்டு ஒருநாள் இஸ்லாமிய மாநாடு, ரஹிமா, சவுதி அரேபியா நாள் : 30.11.2007

Read More »