1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ …
Read More »Daily Archives: March 21, 2008
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?
காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.
Read More »வியாபார நுணுக்கங்கள்
சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.
Read More »தவ்ஹீத் உலமாக்கள், ‘ததஜ’வினரை (TNTJ) விமர்சிப்பது ஏன்?
உரை: மௌலவி U.K. ஜமால் முஹம்மத் மதனீ அல்ஜுபைல் தஃவா சென்டர் வழங்கும் சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: முகாம் 2, இஸ்லாமிய நூலகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள் : 08.02.2008
Read More »கல்வியின் அவசியம்
உரை: மௌலவி முஹம்மத் ஜலீல் மதனீ அல்ஜுபைல் தஃவா சென்டர் வழங்கும் சிறப்பு பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: முகாம் 2, இஸ்லாமிய நூலகம், ஜுபைல், சவுதி அரேபியா நாள் : 08.02.2008
Read More »