Featured Posts
Home » 2018 » September » 08

Daily Archives: September 8, 2018

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »

பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம்

பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம் முஹம்மத நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மரணித்தின் பின்னால் இரு கலீஃபாக்களின் கொலைகள் இந்த சமூகத்தின் முதுகில் பாய்ச்சப்பட்ட இரு கூரான அம்புகளாகும் . அவ்விருவரில், முதலாவது நபித்தோழர் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள், இரண்டாவது நபித்தோழர் நபி ஸல் அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள். இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களால் الشهيدان இரு ஷஹீத்கள் என …

Read More »

PJTJ TNTJ SLTJ சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் இருந்த கொள்கை நீங்கள் தற்போது இருக்கும் சடவாத கொள்கை கிடையாது “கண்ணால் காண்பது கூட பொய்யாக இருக்கலாம் வஹீயின் கூற்று பொய்யாகாது ” என்ற கொள்கையில் தான் அவர்கள் இருந்தார்கள் அந்த கொள்கையை வாழ்கைநெறியாக கொள்ளுங்கள். உங்கள் தலைமைகள் நேர்மை அற்றவர்கள் பொய் பேசக்கூடியவர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளான் இந்த மார்க்கம் நேர்மையாளர்கள் வழியே பாதுகாக்கபட்டு …

Read More »

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நல்லதொரு தருணம்

ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தெளிவான குப்ரை நோக்கிய ஒரு பயணமாகும் அதிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் மீளுவதற்குரிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் TNTJ & SLTJ சகோதரர்களுக்கு வழங்கியுள்ளான். இந்த வழிகெட்ட கொள்கையை உருவாக்கியவரை கண்மூடித்தனமாக தக்லீத் செய்த சகோதரர்கள் இன்று அவரை மோசமானவர், மார்க்கம் சொல்லத் தகுதியற்றவர் என்று சாடுகின்றார்கள் அவரோ இவர்களை ஆட்டு மந்தை என்கின்றார். அவரை தூக்கி எறிந்தவர்கள் அவரிடமிருந்து பெற்ற கொள்கையை தலையில் …

Read More »