Featured Posts
Home » 2018 » October

Monthly Archives: October 2018

தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ, SLTJ, YTJ & PJ’s NTF) எனும் பார்த்தீனிய விஷச்செடி

-அன்வர்தீன், பெரம்பலூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ, SLTJ, YTJ & PJ’s NTF) எனும் பார்த்தீனிய விஷச்செடி பரவாமல் தடுக்கும் விழிப்புணர்வு கட்டுரை. இந்த கட்டுரை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை கட்டம் கட்ட வேண்டும் என்றோ அல்லது இயக்கமே வேண்டாம் என்ற அடிப்படையிலோ எழுதப்பட்டது அல்ல. மாறாக இயக்க சிந்தனை மறைந்து, இயக்க வெறி தலைதூக்க ஆரம்பித்ததன் விளைவாக, இந்த தவ்ஹீத் ஜமாஅத் என்ற பார்த்தீனிய விஷச்செடியின் கோரப்பிடியில் இருந்து …

Read More »

ஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்?

ஏன் நபியவர்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாக பாதுகாப்புக் கோரினார்கள்? ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் ; “اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ ‏‏الْمَسِيحِ الدَّجَّالِ ‏‏وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ‏الْمَأْثَمِ ‏ ‏وَالْمَغْرَمِ” “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக …

Read More »

முஸ்லிம்களின் நடைமுறை வாழ்வியல் – ஒரு பார்வை

ஜும்மா உரை: முஸ்லிம்களின் நடைமுறை வாழ்வியல் – ஒரு பார்வை வழங்குபவர்: அஷ்ஷைய்க்: மிர்ஷாத் மக்தூமி நாள்: 20.07.2018 – வெள்ளி இடம்: மஸ்ஜித் தவ்ஹீத், காந்தி நகர், மதுரை Video: Bro. Syed (Banu Spares), Madurai Editing: islamkalvi.com Media Team, Jeddah, Saudi Arabia Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய …

Read More »

அபூபக்கர் ஸித்திக் (ரழி) [பகுதி-04] | 05-ஸஹாபாக்களின் சிறப்புக்கள்

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 11-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: ஸஹாபாக்களின் சிறப்புக்கள் | தொடர்-05 அபூபக்கர் ஸித்திக் (ரழி) [பகுதி-04] அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

உம்மத்தின் மீது அல்லாஹ் செய்துள்ள சிறப்பு

ஜும்மா உரை: உம்மத்தின் மீது அல்லாஹ் செய்துள்ள சிறப்பு வழங்குபவர்: அஷ்ஷைய்க்: யூனுஸ் ஃபிர்தவ்ஸி நாள்: 13.07.2018 – வெள்ளி இடம்: மஸ்ஜித் தவ்ஹீத், காந்தி நகர், மதுரை Video: Bro. Syed (Banu Spares), Madurai Editing: islamkalvi.com Media Team, Jeddah, Saudi Arabia Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை …

Read More »

பயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட

இன்றைய உலகம் மிகக் கடுமையாக முகம் கொடுத்து கொண்டிருக்கும் பட்டினி மற்றும் பாதுகாப்பின்மை ஆகிய இரு பேரவலங்கள் நீங்கிட மனித குலத்தை படைத்து பரிபாளிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துல்லியமான தீர்வை சொல்லிக் கொண்டிருக்கின்றான். பசி இல்லாத செழிப்பான மற்றும் பயம் இல்லாத பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்திட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு… இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறிட நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… அதுதான் …

Read More »

நமது வாழ்வில் இறையில்லம்!

ஜும்மா உரை: நமது வாழ்வில் இறையில்லம்! வழங்குபவர்: அஷ்ஷைய்க்: N.M.ஆஷிக் ஃபிர்தவ்ஸி நாள்: 06.07.2018 – வெள்ளி இடம்: மஸ்ஜித் தவ்ஹீத், காந்தி நகர், மதுரை Video: Bro. Syed (Banu Spares), Madurai Editing: islamkalvi.com Media Team, Jeddah, Saudi Arabia Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள …

Read More »

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள். பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான்விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்; اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222) “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக …

Read More »

இறைவனிடம் அதிகமாக கேட்க வேண்டியது எது?

புளியங்குடி | ஜும்ஆ குத்பா பேருரை இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் காயிதே மில்லத் நகர் – புளியங்குடி நாள்: 26-10-2018 தலைப்பு: இறைவனிடம் அதிகமாக கேட்க வேண்டியது எது? அஷ்-ஷைக். KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முதல்வர், அல்-முஸ்லிமீன் இஸ்லாமிய பெண்கள் அரபி கல்லூரி – தென்காசி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

லவ் ஜிகாத் என்பது கண்டறிய முடியாத பொய் குற்றச்சாட்டு… முடித்து வைத்தது என்ஐஏ…

-அத்தேஷ் நன்றி மக்கள் உரிமை வார இதழ். இந்தியாவில் எங்கேயும் தேடியும் லவ் ஜிகாத் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இது மாதிரி வழக்குகளை விசாரணை செய்ய மத்திய அரசு உருவாக்கிய என்.ஐ.ஏ என்ற நிறுவனம் கோப்புகளை மூடிவிட்டது. ஆணோ பெண்ணோ மதம் மாறி திருமணம் செய்து கொள்வது நடக்கவே செய்கிறது. அதிலும் பெரிய கிரிமினல் குற்றங்கள் காணப்படவில்லை என்கிறது என்.ஐ.ஏ. இது தொடர்பில் மேலும் ஏதேனும் கோப்புகளை …

Read More »