Featured Posts
Home » 2021 » May

Monthly Archives: May 2021

[03] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-03 உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வெற்றி கொள்ளப்பட்ட بيت المقدس https://m.facebook.com/story.php?story_fbid=10219918576178414&id=1341973556 https://m.facebook.com/story.php?story_fbid=10219925307506693&id=1341973556 மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான விளக்கமும், அதற்குரிய சரியான தெளிவும்! பரப்பப்படும் ஹதீஸின் வாசகம் :‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்: என்னுடைய மரணம்.பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் …

Read More »

[02] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-02 பரக்கத் செய்யப்பட்ட பூமியில் வாழும் சபிக்கப்பட்ட மனிதர்கள். உலகில் உள்ள பல பிரதேசங்கள் பரகத் நிறைவான இறையருள் செய்யப்பட்ட பிரதேசங்களாகும். அவற்றில் ஷாம், பாலஸ்தீனம், மக்கா, மதீனா போன்ற பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். அக்ஸாவையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியும் சபிக்கப்பட்ட யூதர்களை வாழ வைத்துள்ளான். அது அவனது நியதி! بَارَكْنَا حَوْلَهُ (الإسراء/ ١) நாம் அதனை (அக்ஸாவை)ச் சூழவுள்ள …

Read More »

[01] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-01 அறிமுகம் பாலஸ்தீன புனித மண்ணில் அமைந்துள்ள பைத்துல் மக்திஸ்- அல்மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளிவாசல் பரக்கத் செய்யப்பட்ட தேசம், நபிமார்களின் பூமி, என்றெல்லாம் சிறப்பாக அறியப்படுகின்ற ஃபலஸ்தீன் மண்ணில் அமையப் பெற்றுள்ளது. இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் புனித மக்காவில் இருந்து “புராக்” வாகனத்தின் மூலம் இந்த மண்ணை அடைந்து, அங்கு நபிமார்களுக்கு இமாமத் செய்து, பின் அங்கிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் துணையோடு ஏழாம் வானத்திற்கும் …

Read More »

கர்ப்பிணிகளே…! வானவர்கள் உங்களைக் கண்காணிக்கின்றார்கள்

உம்மு உபாதா ஒவ்வொரு பெற்றோரும் தாம் பெற்ற பிள்ளைகள் ஸாலிஹானவர்களாக வளர வேண்டும்., அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்., நாம் நினைப்பது போன்று சமூகத்தில் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று குழந்தை பிறந்ததிலிருந்தே அவர்களின் வளர்ப்பு பற்றி ஆராய்வதிலும், படிப்பதிலுமே பெற்றோர்களாகிய ஒவ்வொருவரினதும் காலம் கழிகின்றது. அதிலும் குறிப்பாகத் தாயானவள் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஆராய்ச்சி செய்தே அவர்கள் உளவியலாளர்களையும் மிகைத்து விட்டார்கள். இஸ்லாம் பிள்ளை வளர்ப்பு …

Read More »

பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்

உலகில் சமாதானமும் சமத்துவமும் மலர இஸ்லாம் அருமையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் – ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நெறியை இஸ்லாம் மிக அழுத்தமாகப் போதித்து, இன ஒற்றுமையையும் மனித சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.நபி (ஸல்) அவர்களின் போதனைகள் பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர்கள் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ‘இஸ்லாம் தனித்துவமாக …

Read More »

காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகள்

தொகுப்பாளர்: அஷ்ஷைய்க் அஸ்ஹர் யூஸுஃப் ஸீலானிஅழைப்பாளர்: அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய பிரார்த்தனைகள்

Read More »

தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுவோம்

தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணுவோம் يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!(அல்குர்ஆன் …

Read More »

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-3)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ‌ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‌ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ‏ எவன் மறுமையைப் பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ, (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) …

Read More »