Featured Posts

Recent Posts

தக்லீத் – ஓர் விளக்கம்

ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வழங்கும் அம்பாறை மாவட்ட தர்பியா நாள்: 27-04-2018 இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் – ஜும்ஆ பள்ளிவாசல் – நிந்தவூர் தலைப்பு: தக்லீத் – ஓர் விளக்கம் வழங்பவர்: மவ்லவி முஹம்மத் மன்சூர் மதனீ நிகழ்ச்சி ஏற்பாடு ராபிதத்து அஹ்லிஸ் ஸூன்னா வீடியோ: இஸ்லாமிக் மீடியா சிட்டி பிரதான வீதி, அக்கரைப்பற்று இலங்கை தொடர்புக்கு: 0776507777 Courtesy: Islamic Media City

Read More »

மழை காலத்தில் அதானும் தொழுகையும்

இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும். உதாரணமாக: பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒன்றாக பார்ப்பதினால் அதில் தொழுகையை பாதி அளவு சுருக்க மற்றும் நோன்பை விட்டு …

Read More »

அவனது அருளுக்காய்

அண்மையில் ஊரில் நிகழ்ந்த இளம் பெண்ணொருவரின் மரணம் என்னையும் பாதித்திருந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவியிருந்தார். வைத்தியர்கள் மூலம் தனது இறுதிமூச்சு நெருங்குவதை அறிந்திருந்த அப்பெண் ஆத்மீக ரீதியாக ஏற்கெனவே பண்பட்டவராயினும் தன்னை அதில் மேலும் ஈடுபடுத்தியதோடு, தான் நினைத்த எல்லைவரை இறை திருப்திக்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த முயற்சியின் உச்சமாக புனித உம்றாக் வணக்கத்தையும் நிறைவேற்றிக் கொண்டார். எதிர்வு கூறியபடியே …

Read More »

படிப்பினை

ஊரில் பிரதான பாதை விஸ்தரிப்பு வேலைகள் துரிதமாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் அதற்குத் தடையாக அமைந்திருந்த வேலிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருந்தன. இவ்வேளையில், நீண்டகாலமாக பாதையோரமாய் நின்றிருந்த பருத்த மரமொன்றினையும் பாதை விஸ்தரிப்பிற்காக அகற்ற வேண்டியதாயிற்று. எனவே, ஒப்பந்தகாரர்கள் அதை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால், அதனை நட்டு பராமரித்து அதன் பக்கத்திலேயே வசித்து வந்த ஒரு பொதுமகன், அந்த மரம் வெட்டப்படுவதைத் …

Read More »

ஹதீஸ்களில் பித்தலாட்டம் | ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு முரண்படும் என்று ஹதீஸை மறுத்தார்களா?

இந்த கட்டுரையை படிக்கும் முன் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியவை: குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாங்கள் மட்டுமா மறுத்தோம்? என்று பில்டப் கொடுத்து அந்த பில்டபுக்கு பக்க துணையாக ஸஹாபாக்கள் / ஸஹாபிய பெண்மணிகள் ஏன் உம்முல் மூஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களே மறுத்தள்ளார்கள் என்று அப்படமான அவதூறுகளை அள்ளி விசியவர்தான் பீஜே என்ற பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தனது முகல்லிதுகளாளேயே தூக்கிய எறியப்பட்டவர். அப்படி தூக்கியெறியப்பட்ட தலைவனே கொள்கை, அதாவது …

Read More »

கேள்வி-11: கடன் இருப்பவர் உம்ரா, ஹஜ் மற்றும் ஜகாத் கடைமையை நிறைவேற்றலாமா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-11: கடன் இருப்பவர் உம்றா, ஹஜ், ஜகாத் நிறைவேற்றலாமா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-10: காதியானிகள் யார்? அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-10: காதியானிகள் யார்? அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாமா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

கேள்வி-09: மாதவிடாய் காலத்தில் பெண்கள் உம்ரா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-09: மாதாவிடாய் காலத்தில் ஒரு பெண் உம்றா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பாவங்களை நன்மைகளாக மாற்றும் தவ்பா

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் விஷேட சொற்பொழிவு பாவங்களை நன்மைகளாக மாற்றும் தவ்பா வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 28 – 05 – 2018 (Right after Taraweeh Salah) இடம் : ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது: அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”(ஹதீஸ் …

Read More »