Featured Posts

Recent Posts

கேள்வி-04: ஸுஜுதில் அல்-குர்ஆனில் வரக்கூடிய துஆவை கேட்கலாமா? [அல்-ஜுபைல்-2018]

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-04: ஸுஜுதில் அல்-குர்ஆனில் வரக்கூடிய துஆவை கேட்கலாமா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our …

Read More »

கேள்வி-03: தங்க நகைக்கான ஜகாத் – ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டுமா? [அல்-ஜுபைல்-2018]

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-08-2018 கேள்வி-03: தங்க நகைக்கான ஜகாத் – ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டுமா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves …

Read More »

கேள்வி-02: மூன்று (3) வகையான குனூத் பற்றிய விளக்கம் என்ன? [அல்-ஜுபைல்-2018]

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-02: மூன்று (3) வகையான குனூத் பற்றிய விளக்கம் என்ன? 1. குனூத் நாஸிலா 2. ஐவேளை தொழுகையில் குனூத் 3. வித்ரு குனூத் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் …

Read More »

கேள்வி-01: முபாஹலா என்றால் என்ன? [அல்-ஜுபைல்-2018]

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-01: முபாஹலா என்றால் என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel …

Read More »

ரமழானில் ஷைத்தானின் சதிவலையை வென்றெடுப்போம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 தலைப்பு: ரமழானில் ஷைத்தானின் சதிவலையை வென்றெடுப்போம் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular …

Read More »

சமூக மாற்றத்தை நோக்கி

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 தலைப்பு: சமூக மாற்றத்தை நோக்கி வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular …

Read More »

இரவு வணக்கமும் இறை நெருக்கமும்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 தலைப்பு: இரவு வணக்கமும் இறை நெருக்கமும் வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி தேசிய தலைவர், ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ) இலங்கை ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get …

Read More »

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (101 -114)

101) சூரதுல் காரிஆ – திடுக்கிடும் செய்தி அத்தியாயம் 101 வசனங்கள் 11 மறுமையின் அவலங்கள் தொடர்பாக இந்த அத்தியாயம் பேசுகின்றது. பொதுவாக மக்காவில் இறங்கிய அத்தியாயங்கள் மறுமையை நினைவூட்டுவதை அவதானிக்கலாம். காரணம் மக்காவாசிகள் மறுமையை பொய்பித்துக் கொண்டிருந்தனர். திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது? அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். எனவே, (அந்நாளில்) …

Read More »

நேர்வழியை அறிந்து கொள்ள இஸ்லாம் கூறும் அறிவுரை

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய அனைத்து வழிகேடுகளும் குர்ஆன் ஹதீஸ் பெயரில் தான் உருவானது. நவீன வழிகேடுகளை விட்டு எம்மை பாதுகாத்து நேர்வழியை அறிந்து கொள்ள குர்ஆன் ஹதீஸ் படி வாழ்ந்து மரணித்த நம் முன்னோர்களை (ஸலபுஸ் ஸாலிஹீங்களை) அல்லாஹ் சிறந்த முன்னோடியாக நமக்கு ஆக்கியுள்ளான். 1400 வருட காலங்களில் சத்திய கொள்கையாக இல்லாத ஒன்று இன்று நுணுக்கமான ஆய்வுகளால் சத்தியம் ஆகிவிடாது. நமக்கு முன்னர் சத்தியத்தில் வாழ்ந்து மரணித்தவர்கள் பலர் மறுமை …

Read More »

பிழையாக புரியப்பட்டுள்ள சத்தியத்தின் அளவுகோல்கள்

1: சத்தியம் அசத்திய வாதிகளின் எதிர்ப்பை சந்திக்கும் ஆனால் எதிர்க்கப்படுகின்ற குழுக்கள் அனைத்தும் சத்தியவாதிகள் கிடையாது. ஷீஆக்கள் எதிர்க்கப்படுகின்றனர் அதனால் அவர்கள் எப்படி சத்தியவான்கள் ஆக முடியாதோ அதே போல் எதிர்க்கப்படுகின்றோம் என்பதற்காக PJ கொள்கையுடைய TNTJ -SLTJ சத்தியவாதிகள் ஆகிவிட முடியாது. 2: குறைந்த எண்ணிக்கை கொண்டோர் தான் சுவனம் நுழைவார்கள் என்பதற்காக குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்கள் அனைத்தும் அதை விளக்கம் இன்றி அளவுகோலாகக் கொண்டு தங்களை …

Read More »