Featured Posts

Recent Posts

18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்குக!

18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்கி ‘சேர் செய்யத் அஹ்மத்கான்’, ‘இமாம் ஹஸனுல் பன்னா’ ஆகியோரின் சீர் திருத்தப்பணிகளை ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். எல். எம். ஹனீஃபா. (M.Phil) (விரிவுரையாளர்: அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) தேசிய வாதத்தின் பெயரால் அதன் முதுகம் தண்டு ஒடிக்கப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் துர்கியர் அரபிகள் என்ற வர்க்க பேதத்தின் மூலம் …

Read More »

இஜ்திஹாத் என்றால் என்ன?

இஜ்திஹாத் என்றால் என்ன என விளக்குவதோடு அதை சமய சமூக முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்தி இந்திய உபகண்ட அறிஞர்கள் எவ்வாறு நோக்கினர் என்று ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர் : எம். ஐ. எம். அமீன் (முன்னாள் விரிவுரையாளர்) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இறைச்சமயம், பொதுச்சமயம், உலக சமயம், மறுமை வரை உயிர்வாழும் சமயம் என்பதைக் கருத்தில் கொண்டு பல பிரச்சினைகள் ஏற்பட்டே ஆகும். மேலும் …

Read More »

வணக்க வழிபாடுகளின் அவசியம்

Al-Manar Al-Quran Study Center வழங்கும் தமிழ் பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மௌலவி S. கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ்) இடம்: அல்மனார் சென்டர் – டெய்ரா அல்பராஹா கிளை – துபை நாள்: 07-11-2013 Download mp4 Video Size: 174 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/4iy36fndqabqfex/importance_of_worship-sk.mp3]

Read More »

அல்லாஹுவை நினைவு கூர்தல்

19-04-2013 அன்று தாயிஃப் மாநகர தஃவா நிலையத்தில் நடைபெற்ற ஜுமுஆ உரை மவ்லவி. நூஹு அல்தாஃபி. தயாரிப்பு & வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா Download mp4 HD Video size: 462 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/trx7bddorjemrkh/remembrance_of_Allah-Nooh.mp3]

Read More »

அழகிய முறையில் அழைப்புப் பணி செய்வோம்

வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்) நாள்: 17.11.2013 courtesy: Media House TMC Thihari www.tmclivetelecast.com Download mp4 Video Size: 211 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/artd3tl05n413cp/call_people_in_beautiful_way-shm_salafi.mp3]

Read More »

அகீதா – அஸ்மா வ ஸிஃபாத் (அல்லாஹ்-வின் பெயர்கள் பண்புகள் விளக்கவுரை)

தஹ்ரான் தாஃவா (ஸிராஜ்) நிலையம் வழங்கும் 1434 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இடம்: அஸீஸியா இஸ்திராஹ் – அல்கோபர் நாள்: 01-11-2013 வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளார், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் – சவூதி அரேபியா ஒளிப்பதிவு: islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Read More »

கோபத்தின் விபரீத விளைவுகள்

01-11-2013 அன்று தஹ்ரான் தஃவா நிலையத்தின் (ஸிராஜ்) மூலம் நடைபெற்ற தர்பியா வகுப்பில் கோபம் ஏற்படுத்தக்கூடிய விபரீத விளைவுகளை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் விளக்கமளிக்கின்றார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், அவர்கள் குறிப்பாக கோபம் ஏற்படுத்தக்கூடிய முக்கியமான நான்கு விஷயங்களை பட்டியியல் இடுகின்றார். நமது அறிவை இழக்க செய்துவிடும் மோசமான வார்த்தைகளை பேசவைத்துவிடும் குடும்பத்தினர்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் நம்முடைய கருணையின்மீது நம்பிக்கை இழக்க செய்துவிடும். அக்லாக் (நற்பண்புகளை) பாழ்படுத்திவிடும்… …

Read More »

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? (3/3)

வஹியோடு விளையாடுபவர்கள் யார்? தொடரின் 3-ஆம் பாகம். (ஆடியோ சரி செய்யப்பட்டுள்ளது) இஸ்மாயில் ஸலபியை காப்பி செய்ததாகக் கூறும் அப்பாஸ் அலி, பீஜே-யை எந்த அளவுக்கு “ஈயடித்தான் காப்பியை” பின்பற்றுகிறார் என்பதற்கு ஆதாரம். மேலும் ததஜ-வினருக்கு பிறரை பார்த்து “காப்பி செய்கிறார்கள்” என்று குறை கூறுவதற்கு ஏதாவது அருகதை உள்ளதா? அல்லாஹ்-வுடைய அதிகாரத்தை (மறைவான ஞானம்) கையில் எடுத்தவர் யார்? இஸ்மாயில் ஸலபியா? ததஜ-வினரா? அப்துந்நாஸரா? அல்லது அப்பாஸ் அலியா? …

Read More »

(முஹர்ரம்) “ஆஷூரா” தினம் எதற்காக? எப்பொழுது?

வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 02.12.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா Download mp4 video Download mp3 audio [audio:http://www.mediafire.com/download/ne75488ruzb4ebn/aashoora_klm.mp3]

Read More »

ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு)

– K.L.M. இப்ராஹீம் மதனீ ஆஷுரா நோன்பு ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) …

Read More »