Featured Posts

Recent Posts

பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு! ஒரு சமய, சமூகவியல் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும்

Read More »

ஏ.பீ.எம். இத்ரீஸின் குருட்டுப் பார்வை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ரிஸானா நபீக் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் “ரிஸானா நபீக் மனச்சாட்சியின் படுகொலை” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் ரிஸானா விவகாரம் குறித்து அவர் எழுதும் செய்திகளை விட இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை பழங்குடி முறை என விமர்சிப்பது பலருக்கும் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More »

பொதுபலசேனா வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும்.

Read More »

ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

Read More »

தப்ஸீர் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆராய்ச்சிக் கட்டுரை)

தப்ஸீர்கலையின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாகக்கூறி, சமகாலத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை எவ்வாறு அமையப் பெறவேண்டும் என்பதற்கான உமது கருத்துக்களையும் தெளிவுபடுத்துக!. மாணவர் பெயர் : எம். ஜே. எம். ரிஸ்வான் பதிவு இலக்கம்: HD/ MA/ 08-09-/559 விரிவுரையாளர்: எம்.ஏ.எம். யஸீர் (M.Phil) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆரம்ப இஸ்லாமியக் காலப்பகுதியில் ஒரு இஸ்லாமிய அமைப்பு, ஒரு சமூகம் , ஒரு கோட்பாடு என்ற நிலைதான் காணப்பட்டது. …

Read More »

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு வெளிப்படுத்தப்படும் வரலாற்று உண்மை

– இம்தியாஸ் யூசுப் ஸலபி கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

Read More »

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More »

இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?

– இப்னு ஹவ்வா பொதுபலசேனா எனும் சிங்கள இன, மத வாத அமைப்புக்கு சிங்கள பௌத்த மக்களின் பலம் இருக்கின்றதோ இல்லையோ பலமான பின்புலம் உண்டு என்பது மட்டும் நிச்சயமாகும். 83 ஜூலைக் கலவரம் அல்லது 1915 கலகெதரக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இன மதவாதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்பட்டு வரும் இந்த அமைப்புக்கு இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகளின் சதி நடவடிக்கை பின்னணியில் இருப்பதாக …

Read More »

கலாச்சார சீரழிவில் காதலர் தினம்

மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: பிப்ரவரி 15, 2013 இடம்: (ஜி.சி.டி. கேம்ப்) துறைமுகம், ஜித்தா (KSA) வழங்குபவர்: சகோ. கோவை மசூத் ஒளிப்பதிவு: H. அப்துல் காதர் படத்தொகுப்பு: S.A. சுல்தான் Download mp4 HD Video Size: about 1 GB

Read More »

மடவலை பஸார் (கண்டி, இலங்கை) ஜனாஸாவில் நடந்தது என்ன?

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அப்துல் வதூத் ஜிஃப்ரி இன் பணிவான வேண்டுகோள்! அஷ்ஷெய்க். அப்துல் வதூத் ஜிஃப்ரி

Read More »