இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார். அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது …
Read More »Daily Archives: October 28, 2018
உங்களை ஒரு நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளோம் -2:143 [அல்குர்ஆன் விளக்கவுரை]
அல்குர்ஆன் விளக்கவுரை நாள்: 27-10-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி அல்குர்ஆன் விளக்கவுரை உங்களை ஒரு நடுநிலை சமுதாயமாக ஆக்கியுள்ளோம் 2:143 வழங்குபவர்: அஷ்ஷைய்க். N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library