Featured Posts

Recent Posts

மேன்மைக்குரிய சிருஷ்டிகள் அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

மேன்மைக்குரிய மாபெரும் சிருஷ்டிகளில் நபிமார்களையும், ஸாலிஹீன்களையும் கொண்டு மட்டும் சத்தியம் செய்யலாம் என்றும், பிரார்த்திக்கலாம் என்றும் அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும், அல்லது எல்லா படைப்புகளையும் கொண்டு அவர்களின் பொருட்டால் பிரார்த்திப்பதை நாங்கள் அனுமதிக்கவில்லையே – இது சிருஷ்டிகளில் ஸாலிஹீன்களையும், நபிமார்களையும் கொண்டு பிரார்த்திப்பதை அனுமதித்தவர்களின் வாதமாகும்.

Read More »

அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 4

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்றும் பின்னர் பலதாரமணம் தான் இஸ்லாம் பரவக் காரணம் என்றனர். உலகலாவிய தீவிரவாதத்திற்கும், வன்முறைக்கும் குர்ஆன் வெளிப்பட்ட விதமும் அவ்வாறு வெளியான குர்ஆனும்தான் காரணம் என்பது திரு.நேசகுமாரின் அரிய கண்டு பிடிப்பாகும். சிலுவை யுத்தங்களாலும், குண்டுகளாலும் இன்னும் இன்றைய ஈராக்,ஆப்கன் யுத்தங்களாலும் முஸ்லிம்களை கொன்றழித்து விட்டு இஸ்லாம் வாளால் பரவியது என்ற அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளரும் மதம் என்று நியூயார்க் டைம்ஸ்சும், முன்னாள் ஜனாதிபதியின் …

Read More »

அரபி மொழியும் நீச மொழிகளும்!!!

இஸ்லாம் அரேபியாவிலிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட இஸ்லாம் உலகிற்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. கணிதவியலின் அல்ஜீப்ரா முதல் ஆல்கஹால் வரை முஸ்லிம்களால் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டன. இஸ்லாம் அரேபியாவில் தோன்றிய போது, அன்றைய பாகன் அரபிகள், மிகுந்த மொழிவெறி பிடித்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரபி (பேசத்தெரிந்தவர்) மற்றும் அஜமி (பேசத் தெரியாதவர்). அதாவது அரபி பேசத்தெரியாதவர் ஊமையாம்! இந்த மனநிலையையும் மொழி …

Read More »

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை. எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் …

Read More »

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 8

பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது. இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது …

Read More »

90] அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 90 மனைவியும் குழந்தையும் பிரான்ஸில் இருந்தார்கள். எப்போதும் உடன் இருக்கும் மூத்த அல் ஃபத்தா உறுப்பினர்கள் நான்கைந்து பேர், தலைமறைவாகியிருந்தார்கள். பலர், கைது செய்யப்பட்டிருந்தார்கள். யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் வெளியே இருக்கிறார்கள் என்பதே தெரியாத சூழ்நிலையும் நிலவியது. அராஃபத்தின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் அத்தனை பேரையும், ஆரம்பத்திலேயே கைது செய்து கொண்டுபோய்விட்டார்கள். காவலுக்கு நின்ற வீரர்கள் ஒருத்தர் விடாமல், …

Read More »

89] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 89ஏரியல் ஷரோனுக்கு முன்பு, இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்குடன் யாசர் அராஃபத்துக்கு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள், சில தாற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்வி, ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைந்து, அரசியல் நாடகம் நிகழ்த்தியது ஆகியவைதான் இரண்டாவது இண்டிஃபதாவின் ஆரம்பம் என்பதைப் பார்த்தோம். யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது, இந்தப் …

Read More »

88] பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 88யாசர் அராஃபத்தை, ‘பாலஸ்தீனின் தந்தை’ என்று தயங்காமல் சொல்லமுடியும். பாலஸ்தீன் விடுதலைக்காக அவர் எடுத்த முயற்சிகள், பட்ட சிரமங்கள், செய்துகொண்ட சமரசங்கள், விட்டுக்கொடுத்த சம்பவங்கள், கெஞ்சிக் கூத்தாடிய தருணங்கள், வெகுண்டெழுந்து தோள்தட்டிய உணர்ச்சி மயமான காட்சிகள் எல்லாம், கணக்கு வழக்கில்லாதவை. ஆனால் நமக்குத் தெரிந்த ‘தேசத்தந்தை’ படிமத்துடன், அராஃபத்தை ஒப்பிடமுடியாது. இதற்குப் பல நுணுக்கமான காரணங்கள் உண்டு. முதலில் காந்தியைப் போல், அராஃபத், …

Read More »

அர்த்தமுள்ள இஸ்லாமிய வழிபாடுகள்

இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களைப் போல், ஒப்புக்கு இறை வழிபாட்டையும் நல்லவை-கெட்டவைகளையும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு உடலையும் உள்ளத்தையும் பதப்படுத்தி ஈருலகிலும் வாழ்க்கையும் வெற்றியாக்கிட வழி சொல்லுகிறது. கடமையான தொழுகைகள்: முஸ்லிம்களின் தொழுகை என்னும் இறைவழிபாடுகள் உளு என்னும் உடல் சுத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழுகையில் தக்பீர் (உச்சரிப்பு), கியாம் (நிலை) ருகூஃ (குனிதல்), ஸஜ்தா (தலைவணங்குதல்), ஜல்சா (இருப்பு), தஸ்லீம் (தொழுகையை முடித்தல்). …

Read More »

வஸீலாவின் மூன்றாவது வகை*

வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் …

Read More »