Featured Posts
Home » 2019 » February (page 4)

Monthly Archives: February 2019

பீஜேயிஸத்திற்கும் தூய இஸ்லாத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் – 01

1. மூலாதாரங்கள் பற்றிய நம்பிக்கை பீஜேயிஸத்தின் மூலாதாரங்கள்: அல் குர்ஆன்: (பீஜேயின் மொழிபெயர்ப்பு & விளக்கம் ) அல் ஹதீஸ்: (பீஜேயின் மண்டை ஸஹீஹ் என்று ஏற்றவை ) அல் அக்ல்: (பீஜேயின் மூளை சரி கண்டவை) தூய இஸ்லாத்தின் மூலாதாரங்கள்: அல்குர்ஆன், அல்ஹதீஸ் மாத்திரமே 2. அல் குர்ஆன் பற்றிய நம்பிக்கை பீஜேயிஸம்: அல் குர்ஆன் வசணமாயினும் எங்கள் சுய சிந்தனையுடன் உறசிப் பார்த்தே அதனை நம்ப வேண்டும் தூய …

Read More »

ஸலஃபுகளின் கொள்கை வழிகேடா?

தமிழகத்தில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது. இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது …

Read More »

இரவில் ஓதவேண்டியவை

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 07.02.2019 வியாழக்கிழமை இரவில் ஓதவேண்டியவை உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) Download supplications in PDF

Read More »

பெருநாள் தொழுகை | [பிக்ஹுல் இஸ்லாம்-045]

“ஈத்” என்றால் பெருநாள் எனப் பொருள்படும். முஸ்லிம்களுக்கு ‘ஈதுல் பித்ர்” – ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள், “ஈதுல் அழ்ஹா” – தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் என இரண்டு பெருநாட்கள் உள்ளன. இந்தப் பெருநாள் தினங்களில் விசேடமாகத் தொழப்படும் தொழுகைக்கே ‘ஸலாதுல் ஈத்” – பெருநாள் தொழுகை என்று கூறப்படும். ‘ஸலாதுல் ஈதைன்” என்றால் இரு பெருநாள் தொழுகை என்று அர்த்தப்படும். பெருநாள்: மனிதனின் மன …

Read More »

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 6 (இறுதி பகுதி)

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 6 (இறுதி பகுதி) அஷ்ஷைய்க். அஸ்கர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் …

Read More »

பிப்ரவரி 14 – காதலர் தினம்

சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. “பெற்றோர் தினம்”, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் …

Read More »

ஈமானிய உள்ளம்

சுத்தமல்லி – சாந்தி நிலையம் வழங்கும் மாணவியர்களுக்கான சிறப்பு கல்வியரங்கம் நாள்: 10-02-2019 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: சாந்தி நிலைய வளாகம் தலைப்பு: ஈமானிய உள்ளம் வழங்குபவர்: SM அப்துல் ஹமீத் ஷரஈ அழைப்பாளர், இலங்கை ஒளிப்பதிவு: ஜமீன் வீடியோஸ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு சாந்தி நிலையம் – சுத்தமல்லி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

பாகிலானி(ரஹ்) அவர்களும், அவர்களின் சாதுர்யமும்

முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், …

Read More »

இறை நம்பிக்கையும் பிற மத கலாச்சாரமும்

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 08.02.2019 – வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5மணி முதல் இரவு 10மணி வரை இடம்: மஸ்ஜித் உம்மு உமர் – ஸினாயிய்யா, ஜித்தா இறை நம்பிக்கையும் பிற மத கலாச்சாரமும் அஷ்ஷைய்க். அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர் – இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe …

Read More »